டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் அந்நிய சக்தி ஊடுருவல், வெளிநாட்டு பின்புலம் உள்ளது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடந்த வேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய அரசு கொண்டு கடந்த…
View More வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு சதி என வழக்கு; நீதிபதிகள் அதிருப்திSupreme Court of india
பில்கிஸ் பானு வழக்கு விடுதலைக்கு எதிர்ப்பு; 134 முன்னாள் அதிகாரிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம்
பில்கிஸ் பானு கூட்டுபாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை திரும்பபெற வேண்டுமென ஓய்வு பெற்ற 134 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 2002ம் ஆண்டு…
View More பில்கிஸ் பானு வழக்கு விடுதலைக்கு எதிர்ப்பு; 134 முன்னாள் அதிகாரிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம்அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்- ஃபிஃபா நடவடிக்கை
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது. சுப்ரீம் கோர்ட் நியமித்த CoA ஆல் இந்திய கால்பந்து கூட்டமைப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் பிரஃபுல்…
View More அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்- ஃபிஃபா நடவடிக்கைமாணவி லாவண்யா வழக்கு; அக். மாதத்திற்கு ஒத்தி வைப்பு- உச்சநீதிமன்றம்
தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்த தமிழக காவல்துறையின் மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி…
View More மாணவி லாவண்யா வழக்கு; அக். மாதத்திற்கு ஒத்தி வைப்பு- உச்சநீதிமன்றம்தவறான ஊசி செலுத்திய மருத்துவர்; 22 ஆண்டுகள் கழித்து இழப்பீடு வழங்குவதை உறுதிசெய்த நீதிமன்றம்
தவறாக ஊசி செலுத்தியதால் ஏற்பட்ட பக்க விளைவுகளைச் சந்தித்த சிறுமிக்கு 22 ஆண்டுகள் கழித்து இழப்பீடு வழங்குவதை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டை சேர்ந்த எழிலரசி என்ற சிறுமிக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்காக மருத்துவர் அசோக்…
View More தவறான ஊசி செலுத்திய மருத்துவர்; 22 ஆண்டுகள் கழித்து இழப்பீடு வழங்குவதை உறுதிசெய்த நீதிமன்றம்மூன்றில் 2 பங்கு கைதிகள் விசாரணை கைதிகளாக உள்ளனர்-உச்சநீதிமன்றம்
நாட்டில் உள்ள சிறைகளில் மூன்றில் 2 பங்கு கைதிகள் விசாரணைக் கைதிகளாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக விசாரணை அமைப்புகளுக்கும், துணை நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்…
View More மூன்றில் 2 பங்கு கைதிகள் விசாரணை கைதிகளாக உள்ளனர்-உச்சநீதிமன்றம்மேகதாது; உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு
மேகதாது அணை விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி…
View More மேகதாது; உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு34 ஆண்டு கால வழக்கு-நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறை
34 ஆண்டு கால வழக்கு ஒன்றில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு உச்சநீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 1988ஆம்…
View More 34 ஆண்டு கால வழக்கு-நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறைபோக்சோ வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு
சிறுமியாக இருக்கும்போது திருமணம் செய்து கொண்டாலும் தற்போது இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதால் அதனை கருத்தில் கொண்டு போக்சோ குற்றவாளிக்கு எதிரான சிறை தண்டனையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம்…
View More போக்சோ வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகொரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக்கூடாது: உச்சநீதிமன்றம்
கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டுமென யாரிடமும் கூற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியா முழுக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை…
View More கொரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக்கூடாது: உச்சநீதிமன்றம்