கொரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக்கூடாது: உச்சநீதிமன்றம்

கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டுமென யாரிடமும் கூற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியா முழுக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை…

View More கொரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக்கூடாது: உச்சநீதிமன்றம்

தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ஐசிஎம்ஆர்

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவியது.…

View More தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா தொற்று தாக்கம் சிறிது, சிறிதாக அதிகரிக்கிறது

இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் சிறிது, சிறிதாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. ஊரடங்கு…

View More இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா தொற்று தாக்கம் சிறிது, சிறிதாக அதிகரிக்கிறது

கொரோனா தடுப்பூசி 95 சதவீத பாதுகாப்பை தருகிறது: தமிழ்நாட்டில் நடந்த ஆய்வில் உறுதி

கொரோனா தடுப்பூசி 95 சதவீத பாதுகாப்பை தருகிறது என தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துக்கான நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் பேட்டியளித்துள்ள வி.கே.பால் கூறியதாவது:…

View More கொரோனா தடுப்பூசி 95 சதவீத பாதுகாப்பை தருகிறது: தமிழ்நாட்டில் நடந்த ஆய்வில் உறுதி

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை முடிவடைந்து விட்டது: மத்திய அரசு

12 வயது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பரிசோதனை ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இப்போது கொரோனா…

View More குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை முடிவடைந்து விட்டது: மத்திய அரசு