பணமதிப்பிழப்பு வழக்கு: நீதிபதி நாகரத்னா தீர்ப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதி நாகரத்னாவின் தீர்ப்பை வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு…

View More பணமதிப்பிழப்பு வழக்கு: நீதிபதி நாகரத்னா தீர்ப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

பில்கிஸ் பானுவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 11 பேரின் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ல் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து…

View More பில்கிஸ் பானுவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

10% இடஒதுக்கீடு; உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சீராய்வு மனு தாக்கல்

10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்…

View More 10% இடஒதுக்கீடு; உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சீராய்வு மனு தாக்கல்

உச்சநீதிமன்ற வரலாற்றில் 3வது முறையாக பெண் நீதிபதிகள் கொண்ட தனி அமர்வு அமைப்பு

உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு மூன்றாவது முறையாக அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வை, தலைமை நீதிபதி…

View More உச்சநீதிமன்ற வரலாற்றில் 3வது முறையாக பெண் நீதிபதிகள் கொண்ட தனி அமர்வு அமைப்பு

அதிமுக பொதுக்குழு தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 6ஆம் தேதி விசாரணை

அதிமுக பொதுக்குழு தேர்தல் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. வரும் 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று  நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி…

View More அதிமுக பொதுக்குழு தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 6ஆம் தேதி விசாரணை

தினமும் 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும்- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் தினமும் 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த யுயு லலித் ஓய்வு பெற்றதை  அடுத்து புதிய நீதிபதியாக…

View More தினமும் 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும்- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமனம் செய்து குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவரை தலைமை நீதிபதியாக இவருக்கு முன்பு இருந்த…

View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்

ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவேறு தீர்ப்பு-கூடுதல் அமர்வுக்கு மாற்றம்

கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது, ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத பழக்கமல்ல என்ற கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள்  இருவேறு தீர்ப்பை வழங்கியுள்ளனர். நீதிபதிகள் ஹேமந்த் குப்தா,…

View More ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவேறு தீர்ப்பு-கூடுதல் அமர்வுக்கு மாற்றம்

தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட தடைகோரும் வழக்கு; உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தீவிர குற்ற செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகளை பொதுவாழ்வில் ஈடுபட தடை விதிக்கக்கோரிய மனு மீது பதிலளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…

View More தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட தடைகோரும் வழக்கு; உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தொடர்புடைய வழக்கு-உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

உக்கரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களுக்கு இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பினை தொடர ஏற்பாடுகளை செய்து தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய…

View More உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தொடர்புடைய வழக்கு-உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்