காதல் தோல்வியால் ஆண் உயிரை மாய்த்துக் கொண்டால் பெண் பொறுப்பாக முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் தந்தை வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில் தனது மகன்…
View More ‘காதல் தோல்வியால் ஆண் உயிரை மாய்த்துக் கொண்டால் பெண் பொறுப்பல்ல’ – டெல்லி உயர்நீதிமன்றம்!Suicide
தன் பிறந்த நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்!
ஏராளமான திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்த பிரபல நடிகை ரெஞ்சுஷா மேனன், தனது பிறந்தநாளன்று தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகை ரெஞ்சுஷா மேனன் கொச்சியை பூர்விகமாகக் கொண்டவர். இவர்…
View More தன் பிறந்த நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்!குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர்!
ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர திமுக துணைச் செயலாளராக இருந்தவர் அருண் லால். 53 வயதான இவர்…
View More குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர்!“சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே” – இசையின் மூலம் ஒரு உயிரை காப்பாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் தற்கொலைக்கு முயன்ற ஒருவரின் உயிரை காப்பாற்றிய ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ரோஜா திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தன் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். இவர் 6…
View More “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே” – இசையின் மூலம் ஒரு உயிரை காப்பாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்!துப்பாக்கியால் சுட்டு உயிரைமாய்த்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார்..!!
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும்…
View More துப்பாக்கியால் சுட்டு உயிரைமாய்த்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார்..!!கடன் தொல்லை காரணமாக பாலத்தில் இருந்து குதித்த நபர் – போலீசார் விசாரணை!
புதுச்சேரி யானமில் கடன் தொல்லை காரணமாக பாலத்தில் இருந்து கோதாவரி ஆற்றில் குதித்த ஆந்திராவை சேர்ந்த நபரை மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரை அருகே யானம் என்ற…
View More கடன் தொல்லை காரணமாக பாலத்தில் இருந்து குதித்த நபர் – போலீசார் விசாரணை!குழந்தைகள் கைவிட்ட நிலையில் வறுமையினால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட வயதான தம்பதி..!
நாமக்கல் கொண்டிச்செட்டிபட்டியை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதி தள்ளாத வயதிலும் சொந்த தொழில் செய்ய முயன்று கொரோனாவில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம்…
View More குழந்தைகள் கைவிட்ட நிலையில் வறுமையினால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட வயதான தம்பதி..!குடும்ப பிரச்சினையால் தன்னைதானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சிஆர்பிஎப் வீரர்-கோவையில் சோக சம்பவம்
கோவையில் மத்திய அரசுக்கு சொந்தமான சிஆர்பிஎப் கல்லூரியில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் என்ற வீரர் குடும்ப பிரச்சினை காரணமாக தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும்…
View More குடும்ப பிரச்சினையால் தன்னைதானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சிஆர்பிஎப் வீரர்-கோவையில் சோக சம்பவம்உயிரை மாய்த்துக்கொண்ட கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் பிரவீன்நாத்..!!
கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் என்று புகழ் பெற்ற பிரவீன்நாத் நேற்று உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில் உள்ள எலவாஞ்சேரியைச் சேர்ந்தவர் 26 வயதான பிரவீன்நாத்.…
View More உயிரை மாய்த்துக்கொண்ட கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் பிரவீன்நாத்..!!சாதிய வன்கொடுமையால் தூய்மைப்பணியாளருக்கு நேர்ந்த கொடூரம்; உறவினர்கள் போராட்டம்!
திருச்செந்தூர் அருகே உடன்குடி பேரூராட்சியில் சாதிய வன்கொடுமையால் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளரின் உடலை வாங்க மறுத்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்…
View More சாதிய வன்கொடுமையால் தூய்மைப்பணியாளருக்கு நேர்ந்த கொடூரம்; உறவினர்கள் போராட்டம்!