“சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே” – இசையின் மூலம் ஒரு உயிரை காப்பாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் தற்கொலைக்கு முயன்ற ஒருவரின் உயிரை காப்பாற்றிய ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  ரோஜா திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தன் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். இவர் 6…

View More “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே” – இசையின் மூலம் ஒரு உயிரை காப்பாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்!

துப்பாக்கியால் சுட்டு உயிரைமாய்த்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார்..!!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும்…

View More துப்பாக்கியால் சுட்டு உயிரைமாய்த்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார்..!!

கடன் தொல்லை காரணமாக பாலத்தில் இருந்து குதித்த நபர் – போலீசார் விசாரணை!

புதுச்சேரி யானமில் கடன் தொல்லை காரணமாக பாலத்தில் இருந்து கோதாவரி ஆற்றில் குதித்த ஆந்திராவை சேர்ந்த நபரை மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரை அருகே யானம் என்ற…

View More கடன் தொல்லை காரணமாக பாலத்தில் இருந்து குதித்த நபர் – போலீசார் விசாரணை!

குழந்தைகள் கைவிட்ட நிலையில் வறுமையினால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட வயதான தம்பதி..!

நாமக்கல் கொண்டிச்செட்டிபட்டியை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதி தள்ளாத வயதிலும் சொந்த தொழில் செய்ய முயன்று கொரோனாவில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம்…

View More குழந்தைகள் கைவிட்ட நிலையில் வறுமையினால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட வயதான தம்பதி..!

குடும்ப பிரச்சினையால் தன்னைதானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சிஆர்பிஎப் வீரர்-கோவையில் சோக சம்பவம்

கோவையில் மத்திய அரசுக்கு சொந்தமான சிஆர்பிஎப் கல்லூரியில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் என்ற வீரர் குடும்ப பிரச்சினை காரணமாக தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும்…

View More குடும்ப பிரச்சினையால் தன்னைதானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சிஆர்பிஎப் வீரர்-கோவையில் சோக சம்பவம்

உயிரை மாய்த்துக்கொண்ட கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் பிரவீன்நாத்..!!

கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் என்று புகழ் பெற்ற பிரவீன்நாத் நேற்று உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில் உள்ள எலவாஞ்சேரியைச் சேர்ந்தவர் 26 வயதான பிரவீன்நாத்.…

View More உயிரை மாய்த்துக்கொண்ட கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் பிரவீன்நாத்..!!

சாதிய வன்கொடுமையால் தூய்மைப்பணியாளருக்கு நேர்ந்த கொடூரம்; உறவினர்கள் போராட்டம்!

திருச்செந்தூர் அருகே உடன்குடி பேரூராட்சியில் சாதிய வன்கொடுமையால் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளரின் உடலை வாங்க மறுத்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்…

View More சாதிய வன்கொடுமையால் தூய்மைப்பணியாளருக்கு நேர்ந்த கொடூரம்; உறவினர்கள் போராட்டம்!

ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.10 லட்சத்தை இழந்த எஞ்சினீயர்; உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்

கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த வாலிபர் ஓட்டல் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் உப்பிலி பாளையம், ஆர்.வி.எல்நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன்…

View More ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.10 லட்சத்தை இழந்த எஞ்சினீயர்; உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்

ரம்மி ஆடி பணத்தை இழந்த கணவன் – விபரீத முடிவெடுத்த மனைவி

சென்னை அடுத்த பல்லாவரத்தில் கணவன் ரம்மி ஆடி பணத்தை இழந்ததால், மனைவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பம்மலைச் சேர்ந்த ஞானசெல்வன், நாகல்கோணியில் உள்ள தோல்பொருள் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.…

View More ரம்மி ஆடி பணத்தை இழந்த கணவன் – விபரீத முடிவெடுத்த மனைவி

வாய்தா திரைப்பட நடிகையின் ஐபோன் மீட்பு

வாய்தா திரைப்பட நடிகை தீபா என்கிற பவுலினின் காணாமல் போன ஐபோனை  போலீஸார் மீட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் நடிப்பில்…

View More வாய்தா திரைப்பட நடிகையின் ஐபோன் மீட்பு