செஞ்சி அருகே திருமணம் தாண்டிய உறவால் கணவன் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், செஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் குமார்(45).இவரது…
View More செஞ்சி அருகே உயிரை மாய்த்துக்கொண்ட கணவன், மனைவி – போலீசார் தீவிர விசாரணை!Suicide
கன்னட இயக்குநர் #Guruprasad திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!
பிரபல கன்னட திரைப்பட இயக்குநர் குருபிரசாத் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட இயக்குநர் குருபிரசாத் 2006ம் ஆண்டில் ‘மாதா’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவரின் ‘எட்டேலு மஞ்சுநாதா’…
View More கன்னட இயக்குநர் #Guruprasad திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!#Puducherry சிறுமி கொலை வழக்கு | சிறையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதான நபர்!
புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதியவர் விவேகானந்தன் தூக்கியிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த…
View More #Puducherry சிறுமி கொலை வழக்கு | சிறையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதான நபர்!கடன் தொல்லையால் மின்கம்பியை பிடித்து உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி!
வேதாரண்யம் அருகே வீட்டின் மொட்டை மாடியில் மின்சாரக் கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மு. குமரேசன் (35). இவரது…
View More கடன் தொல்லையால் மின்கம்பியை பிடித்து உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி!சென்னை கத்திப்பாரா பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!
சென்னை, கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து 24 வயது இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் கிண்டி அருகேயுள்ள கத்திப்பாரா பாலத்திற்கு இன்று காலை 10 மணியளவில் இரு சக்கர வாகனத்தில்…
View More சென்னை கத்திப்பாரா பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு | ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா எழுதிய கடிதம் | வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
மதுரையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. மதுரையில் கடந்த 11-ம் தேதி 14 வயது…
View More மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு | ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா எழுதிய கடிதம் | வெளிவந்த திடுக்கிடும் தகவல்!மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு: தற்கொலை செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி உடல் மதுரை கொண்டு வரப்படுகிறது!
ரூ.2 கோடி கேட்டு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தற்கொலை செய்து கொண்ட சூர்யாவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுவதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மதுரையில் கடந்த 11ஆம் தேதி 14 வயது பள்ளி…
View More மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு: தற்கொலை செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி உடல் மதுரை கொண்டு வரப்படுகிறது!சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை: 3 பேர் கைது!
சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டி திடீர் நகரில் குடியிருப்பவர் ஜெயச்சந்திரன் (51).…
View More சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை: 3 பேர் கைது!சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் பிரகாஷ் கப்டே என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு…
View More சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!20 ஆண்டுகளில் 115 மாணவர்கள் தற்கொலை…. மெட்ராஸ் ஐஐடியில் அதிகம்!
கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 2005 முதல் 2024க்குள் 115 மாணவர்கள் தற்கொலை செய்து…
View More 20 ஆண்டுகளில் 115 மாணவர்கள் தற்கொலை…. மெட்ராஸ் ஐஐடியில் அதிகம்!