கடன் தொல்லையால் மின்கம்பியை பிடித்து உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி!

வேதாரண்யம் அருகே வீட்டின் மொட்டை மாடியில் மின்சாரக் கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மு. குமரேசன் (35). இவரது…

View More கடன் தொல்லையால் மின்கம்பியை பிடித்து உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி!

சென்னை கத்திப்பாரா பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!

சென்னை, கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து 24 வயது இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் கிண்டி அருகேயுள்ள கத்திப்பாரா பாலத்திற்கு இன்று காலை 10 மணியளவில் இரு சக்கர வாகனத்தில்…

View More சென்னை கத்திப்பாரா பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!

மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு | ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா எழுதிய கடிதம் | வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

மதுரையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. மதுரையில் கடந்த 11-ம் தேதி 14 வயது…

View More மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு | ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா எழுதிய கடிதம் | வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு: தற்கொலை செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி உடல் மதுரை கொண்டு வரப்படுகிறது!

ரூ.2 கோடி கேட்டு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தற்கொலை செய்து கொண்ட சூர்யாவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுவதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.  மதுரையில் கடந்த 11ஆம் தேதி 14 வயது பள்ளி…

View More மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு: தற்கொலை செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி உடல் மதுரை கொண்டு வரப்படுகிறது!

சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை: 3 பேர் கைது!

சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டி திடீர் நகரில் குடியிருப்பவர் ஜெயச்சந்திரன் (51).…

View More சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை: 3 பேர் கைது!

சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் பிரகாஷ் கப்டே என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு…

View More சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

20 ஆண்டுகளில் 115 மாணவர்கள் தற்கொலை…. மெட்ராஸ் ஐஐடியில் அதிகம்!

கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக  வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 2005 முதல் 2024க்குள் 115 மாணவர்கள் தற்கொலை செய்து…

View More 20 ஆண்டுகளில் 115 மாணவர்கள் தற்கொலை…. மெட்ராஸ் ஐஐடியில் அதிகம்!

‘காதல் தோல்வியால் ஆண் உயிரை மாய்த்துக் கொண்டால் பெண் பொறுப்பல்ல’ – டெல்லி உயர்நீதிமன்றம்!

காதல் தோல்வியால் ஆண் உயிரை மாய்த்துக் கொண்டால்  பெண் பொறுப்பாக முடியாது என  டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட  இளைஞரின் தந்தை வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில் தனது மகன்…

View More ‘காதல் தோல்வியால் ஆண் உயிரை மாய்த்துக் கொண்டால் பெண் பொறுப்பல்ல’ – டெல்லி உயர்நீதிமன்றம்!

தன் பிறந்த நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்!

ஏராளமான திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்த பிரபல நடிகை ரெஞ்சுஷா மேனன், தனது பிறந்தநாளன்று தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகை ரெஞ்சுஷா மேனன் கொச்சியை பூர்விகமாகக் கொண்டவர். இவர்…

View More தன் பிறந்த நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்!

குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர்!

ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர திமுக துணைச் செயலாளராக இருந்தவர் அருண் லால். 53 வயதான இவர்…

View More குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர்!