அறுந்து விழுந்த மின் வயர்; மின்சாரம் தாக்கி 16 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மின்சார கம்பத்திலிருந்த வயர் அறுந்து 16 வயது பள்ளி மாணவி மீது விழுந்ததில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே N. சண்முக…

View More அறுந்து விழுந்த மின் வயர்; மின்சாரம் தாக்கி 16 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு!

மாற்று ஏற்பாடு செய்து தராமல் பயணச்சீட்டை ரத்து செய்த டிராவல்ஸ் – பயணிக்கு ரூ.30,250 வழங்க நீதிமன்றம் உத்தரவு!

டிராவல்ஸ் நிர்வாகம் பயணச்சீட்டை எந்த அறிவிப்பும் இன்றி ரத்து செய்ததாலும், மாற்று ஏற்பாடு எதுவும் செய்து தராததாலும், பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.30,250 டிராவல்ஸ் நிர்வாகம் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம்…

View More மாற்று ஏற்பாடு செய்து தராமல் பயணச்சீட்டை ரத்து செய்த டிராவல்ஸ் – பயணிக்கு ரூ.30,250 வழங்க நீதிமன்றம் உத்தரவு!

பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைப்பு!

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி,  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், …

View More பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைப்பு!

நிர்மலா தேவிக்கு என்ன தண்டனை? – நாளை அறிவிக்கப்படுகிறது!

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில்,  பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி,  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், …

View More நிர்மலா தேவிக்கு என்ன தண்டனை? – நாளை அறிவிக்கப்படுகிறது!

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி – முருகன், கருப்பசாமி விடுதலை! ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 2018 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு…

View More பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி – முருகன், கருப்பசாமி விடுதலை! ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6 கிலோ தங்கம் பறிமுதல் – பறக்கும் படை அதிரடி!

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6.3 கிலோ தங்க நகைகள் மற்றும் 2.7 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஶ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில் டி.மானகசேரி விலக்கு பகுதியில் தனி வட்டாட்சியர்…

View More ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6 கிலோ தங்கம் பறிமுதல் – பறக்கும் படை அதிரடி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தெப்பத் திருவிழா – கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்!

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் மாசி மாத தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. 108 வைணவ தலங்களில் மிக முக்கியமாக கருதப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத…

View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தெப்பத் திருவிழா – கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா நிறைவு!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா லட்சார்ச்சனை உடன் நிறைவு பெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கடந்த 2016-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளில் ஆண்டு தோறும்…

View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா நிறைவு!

பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா – ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள்…

View More பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா – ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவத்தின் 3-நாள் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் மார்கழி மாத எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில்…

View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் கோலாகலம்!