தமிழ்நாட்டிற்கு 4000 பேர் வரை அகதிகளாக படையெடுக்க வாய்ப்பு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் 2000 முதல் 4000 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தற்போது விண்ணைமுட்டும் அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.…

View More தமிழ்நாட்டிற்கு 4000 பேர் வரை அகதிகளாக படையெடுக்க வாய்ப்பு!

தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்கள்…காவலில் வைக்க உத்தரவு

இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்த 4 பேரை காவலில் வைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக, அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக பெரும்…

View More தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்கள்…காவலில் வைக்க உத்தரவு

தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால், தமிழ்நாட்டிற்கு 4 மாத கை குழந்தையுடன் 5 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,…

View More தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.   இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளுக்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த…

View More இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா அபார வெற்றி

இலங்கை: பசில் ராஜபக்சேவை விமர்சித்த, 2 அமைச்சர்கள் பதவி நீக்கம்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தம்பியும், நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சேவை விமர்சித்த இரண்டு அமைச்சர்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய…

View More இலங்கை: பசில் ராஜபக்சேவை விமர்சித்த, 2 அமைச்சர்கள் பதவி நீக்கம்

உக்ரைன் – ரஷ்ய போர்: எரிபொருள் தட்டுப்பாடு

உக்ரைன் – ரஷ்ய போரால் இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் விளைவாகவும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அந்நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.…

View More உக்ரைன் – ரஷ்ய போர்: எரிபொருள் தட்டுப்பாடு

தொடரும் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி மத்திய சிறையில் 7வது நாளாக இலங்கை தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் சிறையில் குற்ற வழக்கில் தொடர்புடைய இலங்கை வங்காளதேசம்,ரஷ்யா,பல்கேரியா…

View More தொடரும் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 21 மீனவர்களுக்கு சிறைக் காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 மீனவர்களுக்கு சிறைக் காவல் நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி அன்று நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் 400க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள்…

View More இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 21 மீனவர்களுக்கு சிறைக் காவல் நீட்டிப்பு

மீனவர்களுக்கு நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள், மீனவர்களுக்கு இலங்கையால் ஏற்படும் இன்னல்களைப்…

View More மீனவர்களுக்கு நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு – முதலமைச்சர் வேதனை

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் 18, 19-ம் தேதியன்று, கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட…

View More தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு – முதலமைச்சர் வேதனை