கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என அந்நாட்டின் தகவல் துறை அமைச்சர் பண்டுலா குணவர்த்தன தெரிவித்தார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்…
View More “கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை” – இலங்கை அமைச்சர் பேட்டி!Sri Lankan
ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் விடுதலை! இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி…
View More ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் விடுதலை! இலங்கை நீதிமன்றம் உத்தரவு!இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை!
நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்ய இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நாகை மாவட்டத்திலிருந்து கடந்த…
View More இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை!தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!
தமிழ்நாட்டு கடலோர எல்லைப் பகுதிக்குள், அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இந்திய கடல் பகுதிக்குள் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், கடத்தல் சம்பவங்களை தடுக்கவும்…
View More தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருகிறது..! அமைச்சர் ரஞ்சித் பண்டாரா
இலங்கையின் பொருளாதாரம் மெதுவாக முன்னேறி வருவதாக, அந்நாட்டு அமைச்சர் ரஞ்சித் பண்டாரா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கை அமைச்சர் ரஞ்சித் பண்டாரா இன்று வருகை தந்தார். விஐபி தரிசனம் மூலம்…
View More இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருகிறது..! அமைச்சர் ரஞ்சித் பண்டாராபாக்.கில் இலங்கை இளைஞர் எரித்துக்கொலை: ‘அவமானகரமான நாள்’- இம்ரான் கான்
பாகிஸ்தானில் இலங்கையை சேர்ந்தவர் சித்தரவதை செய்து எரித்துக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்தவர், பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள…
View More பாக்.கில் இலங்கை இளைஞர் எரித்துக்கொலை: ‘அவமானகரமான நாள்’- இம்ரான் கான்