அதிமுக தொண்டர்களிடமிருந்து என்னை ஒருபோதும் ஓரங்கட்டிவிட முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் இன்று…
View More கட்சி உடையக்கூடாது, இபிஎஸ்ஸுடன் பேசத் தயார்; ஓபிஎஸ்single leadership
தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்குமா? ஓபிஎஸ் பதில்
தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவு பொதுக்குழுவில் கிடைக்குமா என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானம் தயாரிக்கும் குழு இரண்டாம் கட்ட ஆலோசனைக் நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,…
View More தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்குமா? ஓபிஎஸ் பதில்ஒற்றைத் தலைமை விவகாரம்: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகமுவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக…
View More ஒற்றைத் தலைமை விவகாரம்: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!அதிமுக-வில் ஒற்றைத் தலைமை சாத்தியமா ?
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்திருக்கும் சூழலில் சட்டரீதியாக அதற்கான சாத்தியம் இல்லை என மூத்த பத்திரிகையாளர்களும், அரசியல் விமர்சகர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அதிமுகவின் செயற்குழு – பொதுக்குழு வரும்…
View More அதிமுக-வில் ஒற்றைத் தலைமை சாத்தியமா ?அதிமுக-வில் விஸ்பரூபம் எடுக்கும் ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்திய நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனிதனியாக ஆலோசனை நடத்தினர். அதிமுக மாவட்ட…
View More அதிமுக-வில் விஸ்பரூபம் எடுக்கும் ஒற்றை தலைமை விவகாரம்அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பு ; எச்சரிக்கிறார் தராசு ஷ்யாம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என 37 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்று பேர் மட்டும் இந்த முடிவினை மறுபரிசீலனை செய்ய…
View More அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பு ; எச்சரிக்கிறார் தராசு ஷ்யாம்அதிமுக கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷத்தால் பரபரப்பு!
சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் ஒற்றைத் தலைமை கோரி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற…
View More அதிமுக கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷத்தால் பரபரப்பு!