செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர்…
View More ’செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்SENTHILBALAJI
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் – ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை…
View More அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் – ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்புஅவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!
அமைச்சர் செந்தில் பாலாஜி 7வது தளத்தில் இருந்து 4வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை…
View More அவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வலியுறுத்தல்: ஜூன் 21-ல் அதிமுக போராட்டம்!
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் ஜூன் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்…
View More அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வலியுறுத்தல்: ஜூன் 21-ல் அதிமுக போராட்டம்!முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் : மின்வாரியம் சுற்றறிக்கை
முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய என தமிழ்நாடு மின்சார வாரியம் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சென்னை…
View More முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் : மின்வாரியம் சுற்றறிக்கைஅமைச்சர் செந்தில்பாலாஜி கைதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு – இன்று பிற்பகல் விசாரணை!
அமைச்சர் செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்த கோரி அவரது மனைவி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர்…
View More அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு – இன்று பிற்பகல் விசாரணை!அமலாக்கத்துறை என்றால் என்ன? அதன் அதிகாரங்கள் என்னென்ன..?
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை என்றால் என்ன என்பது குறித்தும், அதன் அதிகார வரம்புகள் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம். அமலாக்கப் பிரிவு மே 1956 இல் நிறுவப்பட்டது. அந்நியச் செலாவணி மேலாண்மைச்…
View More அமலாக்கத்துறை என்றால் என்ன? அதன் அதிகாரங்கள் என்னென்ன..?அரசியலில் ஆகாதவர்களை தீர்த்து கட்டும் நடவடிக்கை: செந்தில் பாலாஜி கைது குறித்து நாஞ்சில் சம்பத் கருத்து!
அரசியலில் ஆகாதவர்களை தீர்த்து கட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அவரின்…
View More அரசியலில் ஆகாதவர்களை தீர்த்து கட்டும் நடவடிக்கை: செந்தில் பாலாஜி கைது குறித்து நாஞ்சில் சம்பத் கருத்து!”பாஜக ஆளாத மாநில அரசுகளையும், அமைச்சர்களையும் பழிவாங்கும் நடவடிக்கை இது” – அமைச்சர் பொன்முடி!
மத்திய அரசு பாஜக ஆளாத மாநில அரசுகளையும், அமைச்சர்களையும் பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து…
View More ”பாஜக ஆளாத மாநில அரசுகளையும், அமைச்சர்களையும் பழிவாங்கும் நடவடிக்கை இது” – அமைச்சர் பொன்முடி!அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை: கே.என்.நேரு
அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்ததாகவும். அவரால் பேச முடியவில்லை என அமைச்சர் கேஎன்.நேரு தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்திய அமலாக்கத்துறை பின்னர் அவரை கைது செய்தது.…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை: கே.என்.நேரு