மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை முதலமைச்சர் எப்போதும் புறக்கணிப்பதில்லை; சேகர்பாபு

மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை முதலமைச்சர் எப்போதும் புறக்கணிப்பதில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் உள்ள தனியார் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை…

View More மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை முதலமைச்சர் எப்போதும் புறக்கணிப்பதில்லை; சேகர்பாபு

திமுக ஆன்மீகத்துக்கு எதிரான அரசு அல்ல- அமைச்சர் சேகர் பாபு

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில், 437 நபர்களிடமிருந்து ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம்…

View More திமுக ஆன்மீகத்துக்கு எதிரான அரசு அல்ல- அமைச்சர் சேகர் பாபு

’புத்தாண்டு இரவில் கோயில்கள் திறந்திருக்கும்’

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகே உள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகே உள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு நடத்திய ஆய்விற்கு பின்…

View More ’புத்தாண்டு இரவில் கோயில்கள் திறந்திருக்கும்’

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயில்களில் உழவாரப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கோயில்களிலும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு உழவாரப்பணிகள் நடைபெற உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில்…

View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயில்களில் உழவாரப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு

“இந்து அறநிலையத்துறையின் பொற்காலம் சில மாதங்களில் உருவாகப்போகிறது” – முதலமைச்சர்

“அறநிலையத்துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப்போகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருக்கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் சேகர்பாபு…

View More “இந்து அறநிலையத்துறையின் பொற்காலம் சில மாதங்களில் உருவாகப்போகிறது” – முதலமைச்சர்

170 கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி; அமைச்சர் சேகர் பாபு தகவல்

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 47 கோயில்களில் உழவாரப் பணிகளை பக்தர்கள் விரும்புகின்ற நாள், நேரத்தில் மேற்கொள்ள இ-சேவை மூலம் பதிவு செய்யலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயில்களில் பக்தர்கள் விரும்பும் நேரத்தில் உழவாரப்…

View More 170 கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி; அமைச்சர் சேகர் பாபு தகவல்

கோயில் யானைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கு நடத்தப்பட்டு வந்த புத்துணர்வு முகாம்களுக்கு பதிலாக, இனி யானைகள் பராமரிக்கப்படும் கோயில்களிலேயே நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணியர் கோயில்…

View More கோயில் யானைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

ரூ.500 கோடி மதிப்பு கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

தமிழ்நாட்டில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள ஆதிமூல பெருமாள் கோயிலிலும், அந்த கோயிலுக்குச் சொந்தமான அஞ்சுகம் தொடக்க…

View More ரூ.500 கோடி மதிப்பு கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் முடிவு: சேகர்பாபு

கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கட்டுப்பாட்டு…

View More கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் முடிவு: சேகர்பாபு

ஆட்டோவில் பயணம் செய்த அமைச்சர்கள்!

பொதுவாகவே அமைச்சர் என்றால் பைலட் வாகனம், பாதுகாப்பு வாகனம் என தடபுடலாக வருகை இருக்கும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இன்று அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி…

View More ஆட்டோவில் பயணம் செய்த அமைச்சர்கள்!