சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் -ரஜினிகாந்த் புகழாரம்!

சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது என ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார்.  தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்படக் கண்காட்சி…

View More சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் -ரஜினிகாந்த் புகழாரம்!

அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் 40 பேர் நியமனம்- அமைச்சர் சேகர்பாபு

அனைவரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டத்தின் கீழ் இதுவரை 40 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தஞ்சையில் கோயில் நிர்வாகங்கள் சார்பில் அடுத்த மாதம் 18 ம்தேதி நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழா…

View More அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் 40 பேர் நியமனம்- அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் மேலும் 3 கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் உள்ளிட்ட 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சில குறிப்பிட்ட கோவில்களில் முழுநேர அன்னதான…

View More தமிழகத்தில் மேலும் 3 கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

எந்த முறையில் கொரோனா வந்தாலும் எதிர்கொள்ள திட்டம் உள்ளது -அமைச்சர் சேகர்பாபு

எந்த முறையில் கொரோனா வந்தாலும் எதிர்கொள்ளும் தடுக்கும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளது என அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார். வடசென்னை சாத்தாங்காடு பகுதியில் அமைந்துள்ள இரும்பு (ஸ்டீல் யாட்) பகுதியை ஆய்வு செய்ய அமைச்சர்…

View More எந்த முறையில் கொரோனா வந்தாலும் எதிர்கொள்ள திட்டம் உள்ளது -அமைச்சர் சேகர்பாபு

‘பாஜக எந்த அவதாரம் எடுத்தாலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது’ – அமைச்சர் சேகர் பாபு

பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்…

View More ‘பாஜக எந்த அவதாரம் எடுத்தாலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது’ – அமைச்சர் சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல- அமைச்சர் சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அது மன்னர்களால் உருவாக்கப்பட்ட கோயில் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.  சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இந்து…

View More சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல- அமைச்சர் சேகர்பாபு

தீவிரவாதம் தலைதூக்கினால் இரும்புகரம் கொண்டு அடக்க தயார்: அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலைத்தூக்கினால் இரும்புகரம் கொண்டு அடக்க முதலமைச்சர் தயராக இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து பட்டாசு கழிவுகளையும், உடனடியாக அகற்றியதற்கு…

View More தீவிரவாதம் தலைதூக்கினால் இரும்புகரம் கொண்டு அடக்க தயார்: அமைச்சர் சேகர்பாபு

திராவிட ஆட்சியில் ஆதரவற்றோர் யாரும் இல்லை – அமைச்சர் சேகர் பாபு

ஆதரவற்றவர்கள் என்று யாரும் இல்லை. அனைவரும் ஆண்டவன் பிள்ளைகள் தான். அதுவும் இந்த திராவிட ஆட்சியில் யாரும் ஆதரவற்றோர் இல்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைத்துள்ள…

View More திராவிட ஆட்சியில் ஆதரவற்றோர் யாரும் இல்லை – அமைச்சர் சேகர் பாபு

தமிழ் திரைப்பட விருதுகள்; உற்சாகத்தில் திரைத்துறையினர்

2009ம் ஆண்டுக்கு பிறகு தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் இன்று வழங்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த விருதுகள் வழங்கப்பட்டதால் திரைத்துறையினர் உற்சாகத்தில் உள்ளனர்.  தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும்…

View More தமிழ் திரைப்பட விருதுகள்; உற்சாகத்தில் திரைத்துறையினர்

சிதம்பரம் நடராஜர் கோவில் விகாரத்தை சட்டப்படி சந்திப்போம்- அமைச்சர் சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.  திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு 130…

View More சிதம்பரம் நடராஜர் கோவில் விகாரத்தை சட்டப்படி சந்திப்போம்- அமைச்சர் சேகர்பாபு