கோயில்கள் சார்பாக 14 ம் தேதி வரை 1 லட்சம் உணவுப்பொட்டலங்கள்: அமைச்சர் சேகர்பாபு

கொரோனா நோய் தடுப்புப்பணியில் கோயில்கள் சார்பாக ஒரு இலட்சம் உணவுப்பொட்டலங்கள் வரும் 14 ஆம் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

View More கோயில்கள் சார்பாக 14 ம் தேதி வரை 1 லட்சம் உணவுப்பொட்டலங்கள்: அமைச்சர் சேகர்பாபு

இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும்: அமைச்சர் சேகர்பாபு!

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில், 104 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை முகாமை…

View More இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும்: அமைச்சர் சேகர்பாபு!

பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர்

பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். சென்னை ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…

View More பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர்