அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றியதாகவும், பயிற்சிப் பள்ளிகள் துவங்கியதாகவும், பயிற்சி முடித்துப் பலரும் வந்துகொண்டிருப்பதால் திராவிடம் மகிழ்கிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்…
View More “அனைத்து சாதியினரும் பயிற்சி முடித்து அர்ச்சகராகி வருகின்றனர்.. திராவிடம் மகிழ்கிறது!” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!tnhrce
சிரம்பரம் கோவில் விவகாரம்; தீட்சிதர்கள் விளக்கம் அளிக்க நோட்டீஸ்
சிதம்பரம் நடராஜர் கோவில் குறைபாடுகள் குறித்து தகுந்த விளக்கம் அளிக்க பொது தீட்சிதர்கள் சபையின் செயலாளர் 15 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர்…
View More சிரம்பரம் கோவில் விவகாரம்; தீட்சிதர்கள் விளக்கம் அளிக்க நோட்டீஸ்ரூ. 35,000 சம்பளம் – இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் ரூ. 35,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத் துறையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், எக்ஸிகியூட்டிவ் டிரெயினிங் சென்டர் ஹெட் உள்ளிட்ட…
View More ரூ. 35,000 சம்பளம் – இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!