ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடு; காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்.…

View More ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடு; காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு

குடியரசு தினம்; ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் 24 நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இன்றும் நாளையும் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில்…

View More குடியரசு தினம்; ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் Z பிரிவு பாதுகாப்பு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் Z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய, மாநில உளவுப்பிரிவு அண்மையில் தகவல் அளித்தது. ஏற்கனவே…

View More பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் Z பிரிவு பாதுகாப்பு

அண்ணாமலைக்கு வழங்கப்படவுள்ள Z பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?

அண்ணாமலைக்கு எதற்காக Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது? இசட் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன? விரிவாக காணலாம். இசட் பிளஸ், இசட், எக்ஸ், ஒய், ஆகிய பிரிவுகளின் கீழ், பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.…

View More அண்ணாமலைக்கு வழங்கப்படவுள்ள Z பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?

வலுக்கும் எதிர்ப்புகள் – ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய…

View More வலுக்கும் எதிர்ப்புகள் – ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை எச்சரிக்கை

பிரதமர் மோடி பங்கேற்கும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர்…

View More பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை எச்சரிக்கை

ஒரே தேசம், ஒரே போலீஸ் சீருடை திட்டம் – பிரதமர் நரேந்திர மோடி யோசனை

நாடு முழுவதும் ஒரே தேசம், ஒரே போலீஸ் சீருடை திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம், சூரஜ்கண்ட்டில் (Surajkund) மாநில உள்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு இன்று…

View More ஒரே தேசம், ஒரே போலீஸ் சீருடை திட்டம் – பிரதமர் நரேந்திர மோடி யோசனை

தீபாவளி பண்டிகை; பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. வருகிற 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு. பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும்…

View More தீபாவளி பண்டிகை; பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்

குவியும் உலகத்தலைவர்கள் – இதுவரை இல்லாத பாதுகாப்பு வளையத்தில் இங்கிலாந்து

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளதால், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் அங்கு குவிந்துள்ளனர். இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   இங்கிலாந்தில் நீண்ட காலம் பதவி வகித்த…

View More குவியும் உலகத்தலைவர்கள் – இதுவரை இல்லாத பாதுகாப்பு வளையத்தில் இங்கிலாந்து

பிரதமர் மோடியின் வருகைக்கு பாதுகாப்பு – காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக சென்னை வந்தபோது, தங்குதடையற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.   சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க…

View More பிரதமர் மோடியின் வருகைக்கு பாதுகாப்பு – காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு