கொடியேற்றத்துடன் தொடங்கியது சட்டைநாதர் கோயில் சித்திரை பெருவிழா!

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவம்
கொடியேற்றம்.

View More கொடியேற்றத்துடன் தொடங்கியது சட்டைநாதர் கோயில் சித்திரை பெருவிழா!

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் பிரமோற்சவ திருவிழா!

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாதர் சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா நடைபெற்றது.

View More சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் பிரமோற்சவ திருவிழா!

சீர்காழியில் கோயில்களுக்குள் புகுந்த மழை நீர் – பக்தர்கள் அவதி!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.07) பெய்த தொடர் கனமழையால், சீர்காழி பகுதியில் உள்ள கோயில்களுக்குள் மழை நீர் புகுந்தது. தென்மேற்கு வங்கக்…

View More சீர்காழியில் கோயில்களுக்குள் புகுந்த மழை நீர் – பக்தர்கள் அவதி!

சீர்காழியில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி பட்டறை – தொடங்கி வைத்த இஸ்ரோ விஞ்ஞானி!

சீர்காழியில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி பட்டறை மற்றும் அறிவியல் கண்காட்சியை இஸ்ரோ விஞ்ஞானி தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சுபம் வித்யாமந்திர் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 3-ம் ஆண்டு…

View More சீர்காழியில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி பட்டறை – தொடங்கி வைத்த இஸ்ரோ விஞ்ஞானி!

மயிலாடுதுறையில் கொட்டித்தீர்த்த மழை | சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்…

சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் அந்த பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.  இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில்  பரவலாக மழை பெய்து…

View More மயிலாடுதுறையில் கொட்டித்தீர்த்த மழை | சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்…

கனமழை எதிரொலி : சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு…

View More கனமழை எதிரொலி : சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை