தமிழ்நாட்டில் வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் எச்1என்1…
View More வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ராமதாஸ் வலியுறுத்தல்Schools
பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து!
பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி…
View More பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து!பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு!
விடுமுறை முடிந்து பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றுமுதல் (ஜூன் 20) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன்…
View More பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு!12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.…
View More 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைதொடரும் மழை: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
சென்னை, செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்…
View More தொடரும் மழை: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறைகனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு…
View More கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைதொடர் மழை: 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில்…
View More தொடர் மழை: 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறைகனமழை: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டின் பெய்து வரும் கனமழை காரணமாக, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த…
View More கனமழை: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைபள்ளிகளுக்கான மானியத் தொகை 50% விடுவிப்பு
1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளுக்கான மானியத் தொகை 50 சதவீதம் விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது முடக்கம் அமல்படுத்தப் பட்டன. தொற்று குறைந்து வரும்…
View More பள்ளிகளுக்கான மானியத் தொகை 50% விடுவிப்புபள்ளிகள் திறப்பு குறித்து 20ம் தேதி முடிவு?
பள்ளிகள் திறப்பு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்,…
View More பள்ளிகள் திறப்பு குறித்து 20ம் தேதி முடிவு?