முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் அண்ணனை போலீஸார் கைது செய்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ். இவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில்,…
View More ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் கைது!Salem
காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதலர்கள்!
ஓமலூர் அருகே காதலியை விட காதலனுக்கு 10 வயது அதிகம் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கேட்டு தீவட்டிப்பட்டி காவல் நிலைத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே…
View More காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதலர்கள்!பெங்களூருவிலிருந்து ஆடு திருட வந்த நபர்; கொத்தாக பிடித்த பொதுமக்கள்
ஓமலூர் அருகே வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை திருட வந்த பெங்களூருவைச் சேர்ந்த திருடனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நடுப்பட்டி ஊராட்சி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.…
View More பெங்களூருவிலிருந்து ஆடு திருட வந்த நபர்; கொத்தாக பிடித்த பொதுமக்கள்கொரோனா நம்மை துரத்தி கொண்டு இருக்கிறது- அமைச்சர்
கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டோம் என்று சொல்ல முடியாது. இன்னமும் நம்மை கொரோனா துரத்தி கொண்டு தான் இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி…
View More கொரோனா நம்மை துரத்தி கொண்டு இருக்கிறது- அமைச்சர்இரிடியம் மோசடி; 2 பேர் கைது
சேலம் அருகே இரிடியம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் கிழக்கத்திக் காட்டைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ராதாகிருஷ்ணன்.…
View More இரிடியம் மோசடி; 2 பேர் கைதுசேலத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் கே.என்.நேரு
சேலம் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.1000 கோடி வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கியுள்ளார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சேலம் அழகாபுரம் பகுதியில் அரசின் நலத்திட்ட உதவிகள்…
View More சேலத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் கே.என்.நேருதேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை-எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார். சேலத்தில் 50அடி உயர அதிமுக கொடி கம்பத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி…
View More தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை-எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுஆத்தூர்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை-இளைஞர் கைது
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு சோளக்காட்டில் பதுங்கியிருந்த இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை…
View More ஆத்தூர்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை-இளைஞர் கைதுசட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வைத் தொடங்கியது. டிஆர்பி ராஜா தலைமையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் பள்ளப்பட்டி…
View More சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வுசேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு 13 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவிகள்!
சேலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 7 மாணவ-மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு 13 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்…
View More சேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு 13 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவிகள்!