ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி – அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு

தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கியது குறித்து நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2ம் தேதி…

View More ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி – அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அக்டோபர் 2ம்…

View More ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி

புதுச்சேரி மாநிலத்தில் நாளை இரண்டு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்கள் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டு, மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் மற்றும் நாடு சுதந்திரம் அடைந்து…

View More புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தடை விதிப்பதா? – வானதி சீனிவாசன் கண்டனம்

அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி தர இயலாது என தமிழக அரசு மறுத்துள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை…

View More ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தடை விதிப்பதா? – வானதி சீனிவாசன் கண்டனம்

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு – நீதிமன்றத்தில் தமிழக அரசு

சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அக்டோப்ர 2ம் தேதி  ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த…

View More ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு – நீதிமன்றத்தில் தமிழக அரசு

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது – உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது எனவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.…

View More ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது – உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ஆர்எஸ்எஸ் பேரணி செல்வதில் என்ன தவறு-ஆளுநர் தமிழிசை

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்துவதில் என்ன தவறு என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும், மருந்து தட்டுப்பாடு…

View More ஆர்எஸ்எஸ் பேரணி செல்வதில் என்ன தவறு-ஆளுநர் தமிழிசை

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது: முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் மத ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்…

View More ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது: முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி.. நிபந்தனைகள் இவை தான்..

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்த செப்டம்பர் 28 ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். அந்த அனுமதி வழங்குவதற்காக, ஆர்.எஸ்.எஸ்.…

View More தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி.. நிபந்தனைகள் இவை தான்..

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – உயர் நீதிமன்றம் அனுமதி

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு,…

View More தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – உயர் நீதிமன்றம் அனுமதி