அதிமுக-பாஜக மோதல் தற்காலிகமானது- தொல்.திருமாவளவன் பிரத்யேக பேட்டி

அதிமுக-பாஜக இடையே தற்போது ஏற்பட்டிருக்கும் மோதலானது தற்காலிகமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு…

View More அதிமுக-பாஜக மோதல் தற்காலிகமானது- தொல்.திருமாவளவன் பிரத்யேக பேட்டி

10% இட ஒதுக்கீடு விவகாரம்: தமிழக அரசின் முடிவுக்கு திருமாவளவன் வரவேற்பு

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு  நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்…

View More 10% இட ஒதுக்கீடு விவகாரம்: தமிழக அரசின் முடிவுக்கு திருமாவளவன் வரவேற்பு

அறப்போராட்டத்தில் திமுக தொண்டர்களும் பங்கேற்க வேண்டும் – திருமாவளவன்

நாளை நடைபெற உள்ள மனித சங்கிலி அறப்போராட்டத்தில் திமுக தொண்டர்களும் பங்கேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 1994 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற பஞ்சமி…

View More அறப்போராட்டத்தில் திமுக தொண்டர்களும் பங்கேற்க வேண்டும் – திருமாவளவன்

இந்தியாவில் இன்னும் மனுதர்ம ஆட்சியே நடைபெறுகிறது – தொல்.திருமாவளவன்

இந்தியாவில் இன்னும் மனுதர்ம ஆட்சியே நடைபெறுவதாகவும், அதனால் தான் ஆணவப் படுகொலைகள் தொடர்வதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனின்…

View More இந்தியாவில் இன்னும் மனுதர்ம ஆட்சியே நடைபெறுகிறது – தொல்.திருமாவளவன்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது: முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் மத ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்…

View More ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது: முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இயற்கை நீதிக்கு எதிரானதாக உள்ளது: திருமாவளவன்

நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சட்டப்பிரிவை நீக்க வேண்டுமென தமிழக அரசை தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும்,…

View More நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இயற்கை நீதிக்கு எதிரானதாக உள்ளது: திருமாவளவன்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி.

தென்காசி அருகே பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய தொல்.திருமாவளவன் எம்.பி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் மணி மண்டபத்தில் உள்ள…

View More வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி.