"They have planned to ignore the Governor's speech" - EPS interview

“திட்டமிட்டு ஆளுநர் உரையை புறக்கணிக்க செய்திருக்கிறார்கள்” – EPS பேட்டி

ஆளுநர், உரையை புறக்கணித்துச் செல்லவில்லை, திட்டமிட்டு புறக்கணிக்க செய்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

View More “திட்டமிட்டு ஆளுநர் உரையை புறக்கணிக்க செய்திருக்கிறார்கள்” – EPS பேட்டி
"The Governor has no need to teach DMK a lesson" - Minister Sivashankar interview!

“திமுகவிற்கு பாடம் நடத்த வேண்டிய தேவை ஆளுநருக்கு கிடையாது” – அமைச்சர் சிவசங்கர் பேட்டி!

திமுகவிற்கு பாடம் நடத்த வேண்டிய தேவை ஆளுநருக்கு கிடையாது எனவும், தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் ரவி தான் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை இன்று (ஜன. 6) கூடியது. புத்தாண்டின்…

View More “திமுகவிற்கு பாடம் நடத்த வேண்டிய தேவை ஆளுநருக்கு கிடையாது” – அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
"The Governor has given the same reason for leaving after clarifying last year" - Minister Duraimurugan explains!

“கடந்த ஆண்டே தெளிவுபடுத்தியும், இந்தாண்டும் அதே காரணத்தை ஆளுநர் கூறி வெளியேறியுள்ளார்” – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது தொடர்பாக அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை இன்று (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது…

View More “கடந்த ஆண்டே தெளிவுபடுத்தியும், இந்தாண்டும் அதே காரணத்தை ஆளுநர் கூறி வெளியேறியுள்ளார்” – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!
“The Constitution and the national anthem have been insulted again” - Governor's Mansion explains!

“அரசியலமைப்பும், தேசிய கீதமும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது” – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணியளவில் பேரவை மண்டபத்தில்…

View More “அரசியலமைப்பும், தேசிய கீதமும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது” – ஆளுநர் மாளிகை விளக்கம்!
Governor #RNRavi walked out of Assembly within 3 minutes of its commencement!

தொடங்கிய 3 நிமிடங்களிலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் #RNRavi!

ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தொடர் தொடங்கிய 3 நிமிடங்களிலேயே உரையை  வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். 

View More தொடங்கிய 3 நிமிடங்களிலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் #RNRavi!
Tamil Nadu Legislative Assembly meeting!

தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் கூடியது!

புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடியது.

View More தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் கூடியது!
Tamil Nadu Legislative Assembly to meet today - expectations about Governor's speech!

இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – ஆளுநர் உரை குறித்து எதிர்பார்ப்பு!

புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி விவாதிக்கவுள்ளது. ஆங்கில புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக்…

View More இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – ஆளுநர் உரை குறித்து எதிர்பார்ப்பு!
Tamil Nadu Legislative Assembly is meeting today!

இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள நிலையில் இன்று (டிச. 9) காலை கூடுகிறது. இந்த கூட்டத்தில், டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக் கோரும் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்…

View More இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

அரசுப் பல்கலை. பட்டமளிப்பு விழாக்கள் – ஆளுநர் மாளிகை பெருமிதம்!

19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்களை குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது:…

View More அரசுப் பல்கலை. பட்டமளிப்பு விழாக்கள் – ஆளுநர் மாளிகை பெருமிதம்!

“ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் வன்மத்தை கக்குவது ஏன்?” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் வன்மத்தை கக்குவது ஏன்? என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தூர்தர்ஷன் டிடி தமிழ் சேனலில் இந்தி வார நிறைவு விழாவில் பங்கேற்ற போது தமிழ்தாய்…

View More “ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் வன்மத்தை கக்குவது ஏன்?” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி!