தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது, “தெக்கணமும் அதன் சிறந்த திராவிட நல்திருநாடும் ” என்னும் வரி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். டி.டி.தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற…
View More “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது, ‘தெக்கணமும் அதன் சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்னும் வரி திட்டமிட்டே தவிர்ப்பு!” – திருமாவளவன் கண்டனம்!RN Ravi
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை கைவிட வேண்டும்” – #EPS கண்டனம்!
தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில்…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை கைவிட வேண்டும்” – #EPS கண்டனம்!“நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!” – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மநீம தலைவர் #KamalHaasan கண்டனம்!
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா கொண்டாட்டம் இன்று (அக்.18)…
View More “நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!” – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மநீம தலைவர் #KamalHaasan கண்டனம்!தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “முதலமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்” – #Governor ஆர்.என்.ரவி மறுப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் மீது இனவெறிக் கருத்தைத் தெரிவித்ததோடு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை காட்டுவதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “முதலமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்” – #Governor ஆர்.என்.ரவி மறுப்பு!தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “ #DDTamil நிகழ்ச்சியில் பங்கேற்றது தவிர இதில் ஆளுநருக்கு எந்த பங்கும் இல்லை” – ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் ட்வீட்!
டிடி தமிழ் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர ஆளுநருக்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ எந்தப் பங்கும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவியில் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில்…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “ #DDTamil நிகழ்ச்சியில் பங்கேற்றது தவிர இதில் ஆளுநருக்கு எந்த பங்கும் இல்லை” – ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் ட்வீட்!தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “கவனக்குறைவால் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” – #DDTamil அறிக்கை!
தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரம் தொடர்பாக கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில் டிடி தமிழ் மன்னிப்பு கோரியுள்ளது. தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா கொண்டாட்டம் இன்று (அக்.18) நடைபெற்றது. இந்த…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “கவனக்குறைவால் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” – #DDTamil அறிக்கை!தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்” – முதலமைச்சர் #MKStalin வலியுறுத்தல்!
தமிழக மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்” – முதலமைச்சர் #MKStalin வலியுறுத்தல்!“தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க கடந்த 50 ஆண்டுகளாக பல முயற்சிகள் நடந்துள்ளன” – ஆளுநர் #RNRavi பேச்சு!
இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்கக் கடந்த 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளதாக இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு…
View More “தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க கடந்த 50 ஆண்டுகளாக பல முயற்சிகள் நடந்துள்ளன” – ஆளுநர் #RNRavi பேச்சு!“அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்!” – சென்னை உயர்நீதிமன்றம்
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனை கைதி தாக்கல் செய்த வழக்கில் சென்னை…
View More “அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்!” – சென்னை உயர்நீதிமன்றம்“போதைப் பொருள் வழக்குகளில் சிக்கும் பாஜகவினர் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை?” – ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது போதைப்பொருள் வழக்கிற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்த ஆளுநர், திமுக அரசின் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தலாமா? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சட்டத்துறை…
View More “போதைப் பொருள் வழக்குகளில் சிக்கும் பாஜகவினர் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை?” – ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி!