குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More ஆளுநர் தேநீர் விருந்து – காங்கிரஸ் புறக்கணிப்பு!RN Ravi
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டத்திருத்த மசோதா – ஆளுநர் ஒப்புதல்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கும் வகையில், மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
View More பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டத்திருத்த மசோதா – ஆளுநர் ஒப்புதல்!ஆளுநருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
ஆளுநருக்கு எதிரான வழக்கின் விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
View More ஆளுநருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!“சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி!
“தமிழகத்தில் அதிகமாக பேசப்படுவது சமூகநீதி. ஆனால் தலித்துக்களை இன்றும் ஏற்றத்தாழ்வாக பார்க்கிறார்கள்” என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
View More “சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி!“நம்மைவிட ஆளுநர் நன்றாக அரசியல் செய்கிறார்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
நாம் அரசியல் செய்கிறோமோ, இல்லையோ ஆளுநர் அரசியல் செய்கிறார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “நம்மைவிட ஆளுநர் நன்றாக அரசியல் செய்கிறார்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!‘அபத்தம், சிறுபிள்ளைதனம்’ : ஆளுநர் மாளிகை கண்டனம்!
ஆளுநரின் செயல் சிறுபிள்ளைதனமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், இதற்கு ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. ஆண்டின் முதல்…
View More ‘அபத்தம், சிறுபிள்ளைதனம்’ : ஆளுநர் மாளிகை கண்டனம்!“தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடப்பாண்டின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜன.6ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
View More “தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்: சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாளான இன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
View More மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்: சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!“ஆளுநர் யாராக இருந்தாலும், தமிழக சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்” – தவெக தலைவர் விஜய்!
“மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும், தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.…
View More “ஆளுநர் யாராக இருந்தாலும், தமிழக சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்” – தவெக தலைவர் விஜய்!“சட்டமன்ற மரபுகளை மாற்ற முடியாது.. தமிழ்நாட்டில் இப்படித்தான்..” – சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!
மரபுகளை மாற்ற மாட்டோம், மாற்ற முடியாது எனவும் தமிழ்நாட்டில் சட்டமன்றம் இப்படித்தான் நடக்கும் எனவும் சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
View More “சட்டமன்ற மரபுகளை மாற்ற முடியாது.. தமிழ்நாட்டில் இப்படித்தான்..” – சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!