பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் குண்டு வெடித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டதை, தொடர்ந்து என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில்…
View More பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு – வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய NIA!restaurant
பெங்களூரு குண்டுவெடிப்பு | போலீஸ் விசாரணை எந்தளவுக்கு எட்டியுள்ளது?… மற்ற குண்டுவெடிப்புகளுடன் தொடர்பு உள்ளதா?
பெங்களூரு குண்டுவெடிப்பு குண்டுவெடிப்பு வழக்கில் அனைத்து கோணங்களிலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் மார்ச் 1ஆம் தேதி இரண்டு ஐஇடி குண்டுகள் வெடித்தன. இரண்டு வெடிப்புகளும் ஒன்றன்…
View More பெங்களூரு குண்டுவெடிப்பு | போலீஸ் விசாரணை எந்தளவுக்கு எட்டியுள்ளது?… மற்ற குண்டுவெடிப்புகளுடன் தொடர்பு உள்ளதா?பெங்களூரு குண்டுவெடிப்பு | சிசிடிவியில் சிக்கிய சந்தேக நபர்…
பெங்களூருவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஓட்டலில் மர்ம நபர் ஒருவர் பையை எடுத்துச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் மிகவும் பிரபலமான உணவமாக ‘ராமேஸ்வரம் கபே’ கடை திகழ்கிறது. திவ்யா…
View More பெங்களூரு குண்டுவெடிப்பு | சிசிடிவியில் சிக்கிய சந்தேக நபர்…பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான்! சிசிடிவி காட்சி வெளியானது!
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதி செய்த நிலையில், சிசிடிவி காட்சியும் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே…
View More பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான்! சிசிடிவி காட்சி வெளியானது!உணவகத்தில் உணவைக் கொட்டிவிட்டுச் சென்ற குழந்தை – பெற்றோர்கள் மீது எழுந்த கடுமையான விமர்சனம்.!
உணவகத்தில் உணவை கொட்டி வீணாக்கிய குழந்தையை தடுக்காத பெற்றோர்கள் குறித்த சம்பவம் மீது கடுமையான விமர்சனத்தை இணையவாசிகள் வைத்துள்ளனர். ஒருபுறம் சரியான உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டால் நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், மறுபுறம்…
View More உணவகத்தில் உணவைக் கொட்டிவிட்டுச் சென்ற குழந்தை – பெற்றோர்கள் மீது எழுந்த கடுமையான விமர்சனம்.!என்ன ஒரு புத்திசாலித்தனம்….. வியக்க வைக்கும் உணவகத்தின் பெயர்!
உணவகம் ஒன்றிற்கு புத்திசாலித்தனமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களுக்கென்ற தனித்த ருசிக்கு ஏற்ப உணவுகளை உண்ண விரும்புவது வழக்கம். ஒருவேளை நாம் வீட்டில் செய்யாத, உணவகங்களில் கிடைக்கக்கூடிய உணவுகளாக இருந்தால்,…
View More என்ன ஒரு புத்திசாலித்தனம்….. வியக்க வைக்கும் உணவகத்தின் பெயர்!பூர்வீக வீட்டை Restaurant ஆக மாற்றிய நடிகர்!
நடிகர் ராணா தான் வாழ்ந்த பூர்வீக வீட்டை தற்போது ரெஸ்டாரான்டாக மாற்றியுள்ளார். திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தற்போது நடிப்பை தாண்டி பல தொழில்களில் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அதிலும் சமீபகாலமாக நட்சத்திர உணவு…
View More பூர்வீக வீட்டை Restaurant ஆக மாற்றிய நடிகர்!கோவை : பெரியார் பெயரில் உணவகம் – ஊழியர்கள் மீது தாக்குதல்
கோவை அருகே பெரியார் பெயரில் புதிதாக உணவகம் திறக்க இருந்த நிலையில், உணவக ஊழியர்கள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதியில்…
View More கோவை : பெரியார் பெயரில் உணவகம் – ஊழியர்கள் மீது தாக்குதல்உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளாது. சில மாதங்களுக்கு முன் ஹைதராபாதில் உணவகம் ஒன்றில் சேவைக் கட்டணம் வசூலித்ததை எதிர்த்து ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தை…
View More உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்விருப்பப்படி பணம் கொடுத்து உணவருந்தும் உணவகங்கள் மூடல்..வேதனையில் நிறுவனர்
ஆஸ்திரேலியாவில் விருப்பப்படி பணம் கொடுத்து உணவருந்தும் உணவகங்கள் நிதி நிலை காரணமாக மூடப்படுவது வேதனையளிப்பதாக இலங்கையைச் சேர்ந்த உரிமையாளர் தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த ஷனாகா ஃபெர்னாண்டோ, LENTIL AS ANYTHING என்ற பெயரில் கடந்த…
View More விருப்பப்படி பணம் கொடுத்து உணவருந்தும் உணவகங்கள் மூடல்..வேதனையில் நிறுவனர்