அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துக் கழகங்களில் 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த நிலையில்,…
View More ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு நவ.27 வெளியிடப்படுகிறது!Recruitment
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு 10 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு!
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர் (டி & சி) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள்…
View More அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு 10 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு!பொதுத்துறை வங்கிகளில் 3,049 காலிப் பணியிடங்கள் – ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.!
இந்திய பொதுத்துறை வங்கிகளில் உள்ள புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்(ஐபிபிஎஸ்)அறிவித்துள்ளது. பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப்…
View More பொதுத்துறை வங்கிகளில் 3,049 காலிப் பணியிடங்கள் – ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.!போக்குவரத்துக் கழகங்களில் 30,000 காலிப் பணியிடங்கள்: உடனே நியமிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று…
View More போக்குவரத்துக் கழகங்களில் 30,000 காலிப் பணியிடங்கள்: உடனே நியமிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 41 டிஎஸ்பி-களுக்கு பணி நியமனம்
குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்று பயிற்சியை நிறைவு செய்திருந்த 41 டிஎஸ்பிக்கள் மத்திய மண்டலங்களில் பணி நியமனம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பிக்களாக…
View More குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 41 டிஎஸ்பி-களுக்கு பணி நியமனம்ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து – மின்சார வாரியம் கொடுத்த ஷாக்!
ஆட்சேர்ப்பு அறிவிப்பாணையை ரத்து செய்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர், கள உதவியாளர், உதவிக் கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 இடங்களை நிரப்ப மின்சார…
View More ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து – மின்சார வாரியம் கொடுத்த ஷாக்!தற்காலிக ஆசிரியர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு இன்று முதல் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்…
View More தற்காலிக ஆசிரியர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை- பிரதமர் உத்தரவு
மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள 10 லட்சம் பணி இடங்களுக்கு அடுத்த ஒன்றரை வருடங்களில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக…
View More அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை- பிரதமர் உத்தரவு