மதுரையில் காவலர் தேர்வு எழுத வந்த பேத்திக்காக பட்டினியுடன் வந்து படுத்திருந்த மூதாட்டியை அரவணைத்து, உணவு வழங்கிய பெண் காவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர்…
View More காவலர் தேர்வு எழுத வந்த பேத்திக்காக பசியுடன் காத்திருந்த மூதாட்டி : மதுரையில் பெண் காவலர்களின் நெகிழ்ச்சி செயல்!Written Exam
இரண்டாம் நிலை காவலர் பணியிட எழுத்து தேர்வு இன்று நிறைவு!
தமிழ்நாட்டில் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறையில், ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல்படை, 2ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களை…
View More இரண்டாம் நிலை காவலர் பணியிட எழுத்து தேர்வு இன்று நிறைவு!டிஎன்பிஎஸ்சி: புள்ளியியல் சார்பணியாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது
தமிழில் குறைந்தது 40 மதிப்பெண்கள் பெற்று தேர்வானால் தான் பணி கிடைக்கும் என்ற தமிழக அரசின் முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது என டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத வந்த தேர்வர்கள் தெரிவித்தனர் . தமிழ்நாடு பொது துணை…
View More டிஎன்பிஎஸ்சி: புள்ளியியல் சார்பணியாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியதுமத்திய கல்வி தேர்வுகள் ஒத்திவைப்பு!
மே மாதத்தில் நடைபெற இருந்த அனைத்து நேரடி எழுத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில், சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளி பொதுத்தேர்வுகள்,…
View More மத்திய கல்வி தேர்வுகள் ஒத்திவைப்பு!