காவலர் தேர்வு எழுத வந்த பேத்திக்காக பசியுடன் காத்திருந்த மூதாட்டி : மதுரையில் பெண் காவலர்களின் நெகிழ்ச்சி செயல்!

மதுரையில் காவலர் தேர்வு எழுத வந்த பேத்திக்காக பட்டினியுடன் வந்து படுத்திருந்த மூதாட்டியை அரவணைத்து, உணவு வழங்கிய பெண் காவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர்…

View More காவலர் தேர்வு எழுத வந்த பேத்திக்காக பசியுடன் காத்திருந்த மூதாட்டி : மதுரையில் பெண் காவலர்களின் நெகிழ்ச்சி செயல்!

இரண்டாம் நிலை காவலர் பணியிட எழுத்து தேர்வு இன்று நிறைவு!

தமிழ்நாட்டில் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறையில், ஆயுதப்படை மற்றும்‌ சிறப்புக்‌ காவல்படை, 2ம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ ஆகிய பணியிடங்களை…

View More இரண்டாம் நிலை காவலர் பணியிட எழுத்து தேர்வு இன்று நிறைவு!

புதுச்சேரியில் வரும் 13-ம் தேதி காவலர் உடல் தகுதி தேர்வு: ஐ.ஜி சந்திரன்

புதுச்சேரியில் காவல்துறையில் நிலவும் பற்றாக்குறையை போக்க அனைத்து பணியிடங்களும் படிப்படியாக நிரப்பப்பட்டு வருவதாக காவல் துறை ஐ.ஜி சந்திரன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றனர் .…

View More புதுச்சேரியில் வரும் 13-ம் தேதி காவலர் உடல் தகுதி தேர்வு: ஐ.ஜி சந்திரன்