உலகின் மிக உயரமான ரயில் பாலம்… செனாப் பாலத்தை ஜூன் 6-ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரயில் பாலத்தை ஜூன். 6ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

View More உலகின் மிக உயரமான ரயில் பாலம்… செனாப் பாலத்தை ஜூன் 6-ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

ரயில்வே பாலம் அருகே கிடந்த சூட்கேஸ்… திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… தொடரும் மர்மம்!

பெங்களூரில் சந்தேகிக்கும் வகையில் கிடந்த சூட்கேஸ் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

View More ரயில்வே பாலம் அருகே கிடந்த சூட்கேஸ்… திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… தொடரும் மர்மம்!

“பாம்பன் புதிய ரயில் பாலம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும்” – தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்!

பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தை இந்த மாத இறுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More “பாம்பன் புதிய ரயில் பாலம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும்” – தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்!

பாம்பன் பாலம் திறப்பு எப்போது? – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

பாம்பன் பாலத்திற்கான திறப்பு விழா விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

View More பாம்பன் பாலம் திறப்பு எப்போது? – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

செங்கல்பட்டு : படாளம்-கருங்குழி இடையே ரயில்வே மேம்பாலம் – அடிக்கல் நாட்டினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

செங்கல்பட்டில் படாளம்-கருங்குழி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி, படாளம் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே…

View More செங்கல்பட்டு : படாளம்-கருங்குழி இடையே ரயில்வே மேம்பாலம் – அடிக்கல் நாட்டினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நின்ற மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.  நெல்லை மாவட்டம் வள்ளியூர் திருச்செந்தூர் செல்லும் சாலையில் கடந்த சில…

View More ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நின்ற மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி!