ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூர்…
View More ஆன்லைன் சூதாட்டம்: ’உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டாம்’Ramadoss
நாளை பாமக அவசர செயற்குழு கூட்டம்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க பாமக அவசர செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5%…
View More நாளை பாமக அவசர செயற்குழு கூட்டம்9 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.5.29 உயர்வு
கடந்த 9 நாட்களில் 8 தவணைகளில் பெட்ரோல் விலை ரூ.5.29, டீசல் விலை ரூ.5.33 உயர்த்தப்பட்டிருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
View More 9 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.5.29 உயர்வுஇளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க ஆணையிடுங்கள்; ராமதாஸ்
தமிழ்நாட்டில் குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்குவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பகவந்த் சிங் மான்…
View More இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க ஆணையிடுங்கள்; ராமதாஸ்அலங்கார ஊர்திகளில் வடதமிழகத்தின் விடுதலை போராட்ட வீரர்கள் எங்கே? – ராமதாஸ்
தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளில் வடதமிழ்நாட்டை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களின் உருவச்சிலைகள் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “சென்னையில்…
View More அலங்கார ஊர்திகளில் வடதமிழகத்தின் விடுதலை போராட்ட வீரர்கள் எங்கே? – ராமதாஸ்ஓபிசி கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்
ஓபிசி கிரீமிலேயர் வரம்பை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயைக் கணக்கிடும் போது…
View More ஓபிசி கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்“பாமக பொறுப்பாளர்கள் காசுக்காக மயங்கக் கூடாது”-ராமதாஸ்
பாமக பொறுப்பாளர்கள் காசுக்காக மயங்கக் கூடாது என அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருக்கோவிலூர், விக்ரவாண்டி சார்ந்த பாமக நிர்வாகிகள் கூட்டம் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ்…
View More “பாமக பொறுப்பாளர்கள் காசுக்காக மயங்கக் கூடாது”-ராமதாஸ்உர விலையை கட்டுப்படுத்த ராமதாஸ் வேண்டுகோள்
உர விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சம்பா, தாளடி பயிர்களுக்குத் தேவைப்படும் பொட்டாஷ் உள்ளிட்ட…
View More உர விலையை கட்டுப்படுத்த ராமதாஸ் வேண்டுகோள்உயிரிழந்தவர்களின் பெயர்களில் போலி தடுப்பூசி பதிவுகள்; விசாரணை மேற்கொள்க – ராமதாஸ்
உயிரிழந்தவர்களின் பெயர்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கணக்கு காட்டப்படுவதாகவும் இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கையில், “தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா…
View More உயிரிழந்தவர்களின் பெயர்களில் போலி தடுப்பூசி பதிவுகள்; விசாரணை மேற்கொள்க – ராமதாஸ்பாலாற்றில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை – ராமதாஸ் வலியுறுத்தல்
பாலாற்றில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திராவிலும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும் பெய்து வரும் மழை காரணமாகப்…
View More பாலாற்றில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை – ராமதாஸ் வலியுறுத்தல்