தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் இன்று 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி…
View More தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்!Ramadoss
அதிமுக தேர்தல் அறிக்கை அமுதசுரபி: ராமதாஸ்
அதிமுக தேர்தல் அறிக்கை அமுத சுரபி என பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாமக…
View More அதிமுக தேர்தல் அறிக்கை அமுதசுரபி: ராமதாஸ்அதிமுக தேர்தல் அறிக்கைக்கு ராமதாஸ் வரவேற்பு!
அதிமுகவின் தேர்தல் அறிக்கை, சமூக நீதிக்கானது என்றும் அக்கட்சியின் தலைமையிலான கூட்டணி மிகப் பெரியளவில் வெற்றி பெறும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து சமூகங்களுக்கும்…
View More அதிமுக தேர்தல் அறிக்கைக்கு ராமதாஸ் வரவேற்பு!வென்றெடுத்தோம் இடப் பங்கீட்டை…கொண்டாடுவோம் இனிப்பு வழங்கி…!
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!நீயின்றி நான் இல்லை…இது காதலர்களுக்காக எழுதப்பட்ட வாசகம் என்று எவரேனும் கூறினால், அவர் பாட்டாளிகளின் பாசம் அறியாதவர் என்று பொருள். உண்மையில் இந்த வாசகம் நமக்காக படைக்கப்பட்டது. உன்னையும்,…
View More வென்றெடுத்தோம் இடப் பங்கீட்டை…கொண்டாடுவோம் இனிப்பு வழங்கி…!இம்மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டை முடிக்க அதிமுக திட்டம்?
இம்மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டை முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அதிமுக தீவிரம்…
View More இம்மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டை முடிக்க அதிமுக திட்டம்?வன்னியர்களுக்கு 20% ஒதுக்கீடு: பாமக நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் 3ம் கட்ட ஆலோசனை!
வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பாமக நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் மூன்றாம் கட்டமாக ஆலோசனை நடத்தினர். அதிமுக. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு…
View More வன்னியர்களுக்கு 20% ஒதுக்கீடு: பாமக நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் 3ம் கட்ட ஆலோசனை!