ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை எப்போது வரும்? ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். ஓராண்டில் 27 பேர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உயிரிழப்பு செய்துள்ளனர். இதற்கு எப்போது வரும் தடை? என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய…

View More ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை எப்போது வரும்? ராமதாஸ் கேள்வி

அதிகரிக்கும் போதை பொருள் கலாசாரம்-பாமக போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை பழக்கத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதை பொருள்…

View More அதிகரிக்கும் போதை பொருள் கலாசாரம்-பாமக போராட்டம் அறிவிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அடுத்த தலைவர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், பாமக நிறுவனர் ராமதாசுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகம் ஏற்றம் இறக்கமாக நீடித்து கொண்டிருக்கிறது. இதனால் தொற்று…

View More கொரோனாவால் பாதிக்கப்பட்ட அடுத்த தலைவர்

காவல்துறையில் துணை ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு ரத்து?

தமிழ்நாடு காவல்துறையில் துணை இராணுவத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காவல்துறை நியமனங்களில் முன்னாள் துணை…

View More காவல்துறையில் துணை ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு ரத்து?

பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை வேண்டும் – இராமதாஸ் அறிக்கை

பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை போக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும், சென்னையின்…

View More பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை வேண்டும் – இராமதாஸ் அறிக்கை

பிரதமருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்

ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்கான அமைப்பாக திகழும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1993ம்…

View More பிரதமருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்

அன்புமணிக்கு தலைவர் பதவி ; ஜிகே மணிக்கு..?

பாட்டாளி மக்கள் கட்சியின் 2.O திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் விதமாக அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்புமணிக்கு புதிய பதவி என்றால் பாமகவின் தலைவராக தற்போதுள்ள ஜி.கே மணிக்கு…

View More அன்புமணிக்கு தலைவர் பதவி ; ஜிகே மணிக்கு..?

மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவுக்கு பாமக ஆதரவு – ஜி.கே.மணி அறிவிப்பு

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் ஜி.கே. மணி கூறுகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர் ராமதாஸை அ.தி.மு.க. மாவட்ட…

View More மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவுக்கு பாமக ஆதரவு – ஜி.கே.மணி அறிவிப்பு

முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களின் ரமலான் வாழ்த்து

தமிழகத்தில் நாளை இஸ்லாமிய பெருமக்கள் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் தமது ரமலான் வாழ்த்துகளை தெரிவித்திருக்கின்றனர். “புனித ரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை…

View More முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களின் ரமலான் வாழ்த்து

“இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைகள் தேவையற்றவை”

பழைய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நம்பிக்கை இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர் உரிமை…

View More “இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைகள் தேவையற்றவை”