தொடர் அமளி: 5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்
எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 5வது நாளாக இன்று முடங்கியது. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தின் வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில்...