மும்பையை வீழ்த்தி 2வது இடத்தை உறுதி செய்தது பஞ்சாப் அணி.
View More ஐபிஎல் 2025 – மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி!Punjab
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு – 5 பேர் கைது!
அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு – 5 பேர் கைது!போர் பதற்றம் – மின்தடையால் இருளில் மூழ்கிய எல்லையோர மாநிலங்கள்!
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாபின் ஃபிரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், ஹரியானாவின் பஞ்ச்குலா, அம்பாலா உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமல்…
View More போர் பதற்றம் – மின்தடையால் இருளில் மூழ்கிய எல்லையோர மாநிலங்கள்!இந்தியா – பாகிஸ்தான் போர் : பஞ்சாப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பஞ்சாப்பில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.
View More இந்தியா – பாகிஸ்தான் போர் : பஞ்சாப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!ஐபிஎல் | 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப்!
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
View More ஐபிஎல் | 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப்!ஐபிஎல் 2025 : கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!
ஐபிஎல் தொடரின் 31வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
View More ஐபிஎல் 2025 : கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!ஐபிஎல் 2025 : பஞ்சாப்பை வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி!
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
View More ஐபிஎல் 2025 : பஞ்சாப்பை வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி!131 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால்!
விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை 131 நாட்களுக்குப் பிறகு முடித்துக்கொண்டுள்ளார்.
View More 131 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால்!ஐபிஎல் 2025 – பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
View More ஐபிஎல் 2025 – பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி!போதைப்பொருள் வழக்குகளில் ஒரே மாதத்தில் 4,706 பேர் கைது – பஞ்சாப் அரசு தகவல்!
கடந்த ஆண்டை விட நிகழாண்டில் போதைப்பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
View More போதைப்பொருள் வழக்குகளில் ஒரே மாதத்தில் 4,706 பேர் கைது – பஞ்சாப் அரசு தகவல்!