பஞ்சாப் முதலமைச்சராக பதவி ஏற்றார் சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் மாநிலத்தின் 16 வது முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பஞ்சாப் மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

View More பஞ்சாப் முதலமைச்சராக பதவி ஏற்றார் சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவி ஏற்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. நீண்ட நாட்களாக மாநிலத்தின்…

View More பஞ்சாப் முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, பஞ்சாப் மாநில பொறுப்பு ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் (81), கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்,…

View More பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் பதவியிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்

பஞ்சாப் மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகர் பதவியை பிரசாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. முதல்வர் அம்ரிந்தர் சிங்…

View More பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் பதவியிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்

ஒரு வருடத்துக்குப் பிறகு பஞ்சாப்பில் பள்ளிகள் திறப்பு

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் ஒரு வருடத்துக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து, ஊரடங்கு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.…

View More ஒரு வருடத்துக்குப் பிறகு பஞ்சாப்பில் பள்ளிகள் திறப்பு

புறா மீது புகார் : எதற்குத் தெரியுமா?

புறா மீது எல்லை பாதுகாப்புப் படையினர் புகார் பதிவு செய்துள்ள சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது. பஞ்சாபின், அம்ரிஸ்டரில் உள்ள ரோவாலா சோதனைச்சாவடியில், கடந்த சனிக்கிழமை, புறா ஒன்று பறந்துவந்துள்ளது. அப்போது பணியிலிருந்த பாதுகாப்பு படை…

View More புறா மீது புகார் : எதற்குத் தெரியுமா?

மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு

மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் கொரோனா தொற்றைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்தியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்த மாநிலங்களில் உள்ள நிலவரங்களை ஆராய மத்தியக் குழு…

View More மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி ராஜினாமா!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜகார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு…

View More விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி ராஜினாமா!