ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சரக்கு லாரி ஒன்று லாரி, கட்டுப்பாட்டை மீறிச் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து ; 14 பேர் பலி!rajastan
ராஜஸ்தானில் டைனோசர் காலத்திய உயிரினத்தின் படிமங்கள் கண்டுபிடிப்பு!
ராஜஸ்தானில் டைனோசர் காலத்திய உயிரினத்தின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
View More ராஜஸ்தானில் டைனோசர் காலத்திய உயிரினத்தின் படிமங்கள் கண்டுபிடிப்பு!போர் பதற்றம் – மின்தடையால் இருளில் மூழ்கிய எல்லையோர மாநிலங்கள்!
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாபின் ஃபிரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், ஹரியானாவின் பஞ்ச்குலா, அம்பாலா உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமல்…
View More போர் பதற்றம் – மின்தடையால் இருளில் மூழ்கிய எல்லையோர மாநிலங்கள்!தண்டவாளத்தில் போட்டோ ஷூட் – திடீரென வந்த ரயிலால் 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி!
90 அடி உயரத்தில் உள்ள பழமைவாய்ந்த தண்டவாளத்தில் நின்று போட்டோஷூட் எடுத்த தம்பதி ரயில் வந்ததும் பள்ளத்தில் குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பாக்டி நகரில் உள்ள காலால் கி பிபாலியான்…
View More தண்டவாளத்தில் போட்டோ ஷூட் – திடீரென வந்த ரயிலால் 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி!ராஜஸ்தான் சுரங்க விபத்து: 14 தொழிலாளர்கள் மீட்பு – ஒருவர் உயிரிழப்பு!
ராஜாஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 14 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார். ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கம் உள்ளது. இந்த…
View More ராஜஸ்தான் சுரங்க விபத்து: 14 தொழிலாளர்கள் மீட்பு – ஒருவர் உயிரிழப்பு!ராணுவ பயிற்சியின் போது வெடித்து சிதறிய ஏவுகணையால் பரபரப்பு!
ராஜஸ்தானில் ராணுவ பயிற்சியின் போது, 3 ஏவுகணைகள் இலக்கு தவறி கிராமப் பகுதிகளுக்கு ஊடுருவி சென்று வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெய்சால்மரில் உள்ள பொக்ரானில், இந்திய ராணுவத்தினர் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். 10…
View More ராணுவ பயிற்சியின் போது வெடித்து சிதறிய ஏவுகணையால் பரபரப்பு!கியாரா-சித்தார்த் திருமணம்; ராஜஸ்தான் அரண்மனையில் பிரமாண்ட ஏற்பாடு
பாலிவுட் பிரபலங்களான கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் இன்று நடைபெறுகிறது. இதற்காக ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து பிரபல பாலிவுட் பிரபலங்கான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும்…
View More கியாரா-சித்தார்த் திருமணம்; ராஜஸ்தான் அரண்மனையில் பிரமாண்ட ஏற்பாடு“அனைத்து சமூகத்தினரும் முன்னேற்றமடைய வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி
அனைத்து சமூகத்தினரும் அதிகாரம் பெற்று, முன்னேற்றமடைய வேண்டும். இதற்காக மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ தேவ்நாராயண் அவதரித்த 1111-ம் ஆண்டு விழா மலசேரி…
View More “அனைத்து சமூகத்தினரும் முன்னேற்றமடைய வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடிரூ.30 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கி சென்ற கொள்ளையர்கள்
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.30 லட்சம் பணத்துடன் இயந்திரத்தையே திருட்டு கும்பல் தூக்கி சென்றுள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டம், விகாஸ் சங்வான் பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.…
View More ரூ.30 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கி சென்ற கொள்ளையர்கள்அசோக் கெலாட் ஆதரவாளர்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ராஜஸ்தான் முதல்வராக பதவி வகித்துவரும் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சசி…
View More அசோக் கெலாட் ஆதரவாளர்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது காங்கிரஸ்