நிலக்கரி பற்றாக்குறை -தேவையற்ற அச்சம்; மத்திய அமைச்சர்
நிலக்கரி பற்றாக்குறை குறித்த அச்சம் தேவையில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்சக்தி துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் தெரிவித்துள்ளார். நிலக்கரி உடனடியாக கிடைக்கவில்லையெனில் ஓரிரு நாட்களில் தேசிய தலைநகர் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று...