புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன் பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது விற்பனை விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு…
View More புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வுpudhucherry
தீபாவளிக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம்: முதலமைச்சர் ரங்கசாமி
தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சக்கரைக்கான பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசு…
View More தீபாவளிக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம்: முதலமைச்சர் ரங்கசாமிகுழந்தைகளிடமே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை – போக்சோவில் கைது
பெண் குழந்தைகளிடம் மது போதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 30 வயதான சரவணன் அதே பகுதியில் பெயிண்டராக பணி புரிந்து…
View More குழந்தைகளிடமே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை – போக்சோவில் கைது“ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்”
மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யம்பட்டு உள்ள புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் அரவிந்தராஜா தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி…
View More “ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்”புதுச்சேரி மாணவன் கோவாவில் மர்ம மரணம்
கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். சில நாட்களாக அவர்…
View More புதுச்சேரி மாணவன் கோவாவில் மர்ம மரணம்ஒரு தலைக்காதல்; கல்லூரி மாணவி வெட்டிக் கொலை
புதுச்சேரியில் ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் விதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (49). அவரது மகள் கீர்த்தனா (18) கலிதீர்த்தால் குப்பம்…
View More ஒரு தலைக்காதல்; கல்லூரி மாணவி வெட்டிக் கொலை‘பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி’
பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி வழங்கப்படுகின்றது எனப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…
View More ‘பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி’4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர்- புதுச்சேரி அதிமுக
4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்றும் அதிமுகவுக்கு இல்லை என புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர்…
View More 4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர்- புதுச்சேரி அதிமுகஜிப்மர் மருத்துவமனை தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சை: தெரியாமல் நடந்த தவறு-தமிழிசை செளந்தரராஜன்
ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சம்பவம் தெரியாமல் நடந்த தவறு என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஜிப்மர் மருத்துவமனையில் சர்வதேச பொது சுகாதாரப் பள்ளி தொடக்க விழா இன்று…
View More ஜிப்மர் மருத்துவமனை தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சை: தெரியாமல் நடந்த தவறு-தமிழிசை செளந்தரராஜன்புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா-42 பேர் பாதிப்பு!
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகையே உலுக்கி வந்தது. இந்தியாவில் மட்டும் 4.32…
View More புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா-42 பேர் பாதிப்பு!