4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர்- புதுச்சேரி அதிமுக

4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்றும் அதிமுகவுக்கு இல்லை என புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர்…

View More 4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர்- புதுச்சேரி அதிமுக

ஜிப்மர் மருத்துவமனை தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சை: தெரியாமல் நடந்த தவறு-தமிழிசை செளந்தரராஜன்

ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சம்பவம் தெரியாமல் நடந்த தவறு என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஜிப்மர் மருத்துவமனையில் சர்வதேச பொது சுகாதாரப் பள்ளி தொடக்க விழா இன்று…

View More ஜிப்மர் மருத்துவமனை தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சை: தெரியாமல் நடந்த தவறு-தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா-42 பேர் பாதிப்பு!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகையே உலுக்கி வந்தது. இந்தியாவில் மட்டும் 4.32…

View More புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா-42 பேர் பாதிப்பு!

“மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம்” – புதுச்சேரி முதலமைச்சர்

‘மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம், கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என அமித் ஷா பங்கேற்ற விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் பேசிய…

View More “மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம்” – புதுச்சேரி முதலமைச்சர்

மத்திய அமைச்சருக்கு எதிர்ப்பு; 500க்கும் மேற்பட்டோர் கைது

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில்…

View More மத்திய அமைச்சருக்கு எதிர்ப்பு; 500க்கும் மேற்பட்டோர் கைது

‘ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை’: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடு முழுவதும் 180 கோடி…

View More ‘ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை’: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் மிதமான மழை

புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்தது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில் இடி…

View More புதுச்சேரியில் மிதமான மழை

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

புதுச்சேரி முதல்வருடன் ஆலோசித்தப் பின் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழிசை…

View More புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம்; மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கவும், மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க புதுச்சேரி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நாடு…

View More புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம்; மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

தேசிய கொடிகளுடன் கடலில் அணிவகுத்த கட்டுமர படகுகள்; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் கட்டுமர படகுகள், தேசிய கொடிகளுடன் கடலில் அணிவகுத்த நிகழ்வை, முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் மீனவர் நலத்துறை சார்பில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 இயந்திரம் பொருத்திய கட்டுமர படகுகள்,…

View More தேசிய கொடிகளுடன் கடலில் அணிவகுத்த கட்டுமர படகுகள்; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி