39 ஆண்டுகள் மாணவர்களுக்காக நான் செய்த சேவையை தொடர்ந்து செய்வேன் என தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட மதுரை ஆசிரியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும்,…
View More “மாணவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்” – #NationalTeachersAward பெற்ற முரளிதரன் பேட்டி!National Teacher Award
நல்லாசிரியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நாளை சந்தித்து கலந்துரையாடல்
தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களை நாளை டெல்லியில் பிரதமர் மோடி நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார். இந்தியாவின் குடியரசுத் தலைவரும், முன்னாள் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 5ம் தேதி…
View More நல்லாசிரியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நாளை சந்தித்து கலந்துரையாடல்“ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்”
மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யம்பட்டு உள்ள புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் அரவிந்தராஜா தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி…
View More “ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்”