“மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம்” – புதுச்சேரி முதலமைச்சர்

‘மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம், கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என அமித் ஷா பங்கேற்ற விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் பேசிய…

View More “மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம்” – புதுச்சேரி முதலமைச்சர்

மத்திய அமைச்சருக்கு எதிர்ப்பு; 500க்கும் மேற்பட்டோர் கைது

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில்…

View More மத்திய அமைச்சருக்கு எதிர்ப்பு; 500க்கும் மேற்பட்டோர் கைது

‘ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை’: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடு முழுவதும் 180 கோடி…

View More ‘ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை’: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் மிதமான மழை

புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்தது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில் இடி…

View More புதுச்சேரியில் மிதமான மழை

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

புதுச்சேரி முதல்வருடன் ஆலோசித்தப் பின் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழிசை…

View More புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம்; மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கவும், மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க புதுச்சேரி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நாடு…

View More புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம்; மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

தேசிய கொடிகளுடன் கடலில் அணிவகுத்த கட்டுமர படகுகள்; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் கட்டுமர படகுகள், தேசிய கொடிகளுடன் கடலில் அணிவகுத்த நிகழ்வை, முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் மீனவர் நலத்துறை சார்பில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 இயந்திரம் பொருத்திய கட்டுமர படகுகள்,…

View More தேசிய கொடிகளுடன் கடலில் அணிவகுத்த கட்டுமர படகுகள்; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி விடுதலை நாள்; சிறந்த மாநிலமாக புதுச்சேரி

“புதுச்சேரி விடுதலை நாள்” இன்று கொண்டாடப்படுகிறது, கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற…

View More புதுச்சேரி விடுதலை நாள்; சிறந்த மாநிலமாக புதுச்சேரி

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என…

View More புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுப்பிக்கதக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் இந்தியா முன்னிலை – குடியரசுத் துணை தலைவர்

புதுப்பிக்கதக்க எரிசக்தி பயன்படுத்துதலில் இந்தியா முன்னேற்றத்தில் உள்ளது என குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்திருந்த வெங்கையா நாயுடு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில்…

View More புதுப்பிக்கதக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் இந்தியா முன்னிலை – குடியரசுத் துணை தலைவர்