மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மனித உரிமை ஆர்வலருமான…
View More மியான்மரில் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைமியான்மர்
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மியான்மர் நாட்டில் 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கெதிராக ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி…
View More மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்“குழந்தைகளுக்கு பதில் என்னை சுடுங்கள்” வைரலாகும் மியான்மர் கன்னியாஸ்திரீயின் புகைப்படம்
“அந்த குழந்தைகளுக்கு பதிலாக என்னை சுடுங்கள்” என மியான்மர் காவல் துறையினர் முன்பு மண்டியிட்டுக் கெஞ்சும் கன்னியாஸ்திரீயின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சியைக் கலைத்து…
View More “குழந்தைகளுக்கு பதில் என்னை சுடுங்கள்” வைரலாகும் மியான்மர் கன்னியாஸ்திரீயின் புகைப்படம்மியான்மரில் ஓராண்டிற்கு அவசரநிலை பிரகடனம்; ராணுவம் அறிவிப்பு
கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் மியான்மரில் ஓராண்டுக்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படுகிறது என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மார் நாட்டில் 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சி நடைபெற்றது. இதற்கெதிராக ஆங் சான் சூகி…
View More மியான்மரில் ஓராண்டிற்கு அவசரநிலை பிரகடனம்; ராணுவம் அறிவிப்பு