மியான்மரில் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை
மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மனித உரிமை ஆர்வலருமான...