மெரினா கடற்கரை சாலையில் வியாபாரிகள் போராட்டம்!

சென்னை மெரினா கடற்கரையில், தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு, ஸ்மார்ட் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் நடத்தப்படும் கடைகளை முறைப்படுத்தும் விதமாக, அதன் பரப்பு மற்றும்…

View More மெரினா கடற்கரை சாலையில் வியாபாரிகள் போராட்டம்!

கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட தடை!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சனி,…

View More கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட தடை!

ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணி கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம்…

View More ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!