டெல்லி வன்முறை வழக்கு – 9பேரை விடுதலை செய்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு.!

வடகிழக்கு டெல்லி வன்முறை வழக்கில் குற்றவாளிகள் கீழ் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட  9பேரை விடுதலை செய்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி வன்முறை சம்பவத்தின்போது, வன்முறை மற்றும் சொத்துகளை நாசப்படுத்திய வழக்கில் குற்றவாளிகள்…

View More டெல்லி வன்முறை வழக்கு – 9பேரை விடுதலை செய்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு.!

ஓராண்டு சிறை அனுபவத்தை பகிர்ந்துகொண்ட டெல்லி போராட்ட மாணவிகள்

கடந்த 2020ம் ஆண்டு டெல்லியில் மூண்ட கலவரத்தில் தொடர்பு இருப்பதாகக்கூறி கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவ செயற்பாட்டாளர்களான தேவங்கனா கலிதா, நடாஷா நார்வால் ஆகிய இருவரும் சில தினங்களுக்கு முன்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.…

View More ஓராண்டு சிறை அனுபவத்தை பகிர்ந்துகொண்ட டெல்லி போராட்ட மாணவிகள்