காற்று மாசை ஏற்படுத்துவதாக கூறி தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி துறைமுகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தனியாருக்கு சொந்தமான துறைமுகம் உள்ளது. இங்கிருந்து நாட்டின் பல…

View More காற்று மாசை ஏற்படுத்துவதாக கூறி தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மனோன்மனிய சுந்தரனார் பல்கலைகழக தேர்வு மற்றும் இதர கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடி வ.உசி,காமராஜர் மற்றும் பிஷ்ப் கால்டுவெல் கல்லூரி மாண்வர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்…

View More பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

உயர் மின்னழுத்த கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு-வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் உயர் மின்னழுத்த கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில்…

View More உயர் மின்னழுத்த கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு-வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்

தேர்வுக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு முதல் பருவத் தேர்வுகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் மறுவாய்ப்பு…

View More தேர்வுக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்!

தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஆளும் கட்சியினர் தாக்குதல்- ஆந்திராவில் பதற்றம்

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கன்னாவரத்தில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகம்…

View More தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஆளும் கட்சியினர் தாக்குதல்- ஆந்திராவில் பதற்றம்

கொரோனா ஊரடங்குக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம் – சீன அரசுக்கு கடும் நெருக்கடி

சீனாவில் கொரோனா ஊரடங்குக்கு எதிரான போராட்டம், பல்வேறு முக்கிய நகரங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால் சீன அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில்…

View More கொரோனா ஊரடங்குக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம் – சீன அரசுக்கு கடும் நெருக்கடி

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்; அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

புதுச்சேரியில் தமிழக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா , நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்துக்கள்…

View More புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்; அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு போராடிய பொதுமக்கள்

விருத்தாசலம் நகராட்சியில் நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அகற்றும் பணியை கண்டித்து பொதுமக்கள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்…

View More ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு போராடிய பொதுமக்கள்

எம்.சாண்ட் மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த எம்.சாண்ட் மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர். கடந்த நான்கு நாட்களாக அனைத்து மணல் மற்றும் எம். சாண்ட்…

View More எம்.சாண்ட் மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

கனல் கண்ணனை விடுதலை செய்யவில்லை என்றால்…இந்து முன்னணி

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தடையை மீறி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர் . இந்து கலை இலக்கிய முன்னணி மாநில செயலாளர் கனல்…

View More கனல் கண்ணனை விடுதலை செய்யவில்லை என்றால்…இந்து முன்னணி