2047-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும்! – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை

20247 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி…

View More 2047-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும்! – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை

மிதிலி புயல் – 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

வங்கக்கடலில் மிதிலி புயல் உருவாகியுள்ள நிலையில் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இலங்கை அருகே நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாலும் தமிழ்நாட்டில் நவம்பர் 17 ஆம் தேதி முதல்…

View More மிதிலி புயல் – 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

தூத்துக்குடி துறைமுகம் முன் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி துறைமுகம் முன்பாக அனைத்து தொழிற்சங்கத்தினை சேர்ந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் துறைமுகங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும்,ஊதிய உயர்வை வழங்க வேண்டும்…

View More தூத்துக்குடி துறைமுகம் முன் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

காற்று மாசை ஏற்படுத்துவதாக கூறி தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி துறைமுகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தனியாருக்கு சொந்தமான துறைமுகம் உள்ளது. இங்கிருந்து நாட்டின் பல…

View More காற்று மாசை ஏற்படுத்துவதாக கூறி தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

குமரியில் துறைமுகம் அமைக்க திமுக அனுமதிக்காது: ஸ்டாலின்

மத்திய அரசு கன்னியாகுமரியில் பன்னாட்டு சரக்கு பெட்டகம் மாற்று துறைமுகம் அமைக்கும் நடவடிக்கையை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிப்படக் கூறியுள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும்…

View More குமரியில் துறைமுகம் அமைக்க திமுக அனுமதிக்காது: ஸ்டாலின்