சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோரை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக இருந்த என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகிய இருவரையும் நீதிபதிகளாக…
View More சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் நியமனம்!senthilkumar
விவசாயிக்கு காப்பீடு பெற்றுத் தராத மாவட்ட ஆட்சியருக்கு அபராதம்!-நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
திருவாரூரில் விவசாயிக்கு காப்பீடு பெற்று தராத மாவட்ட ஆட்சியர், வேளாண்துறை அதிகாரி மற்றும் காப்பீடு வழங்காத காப்பீடு நிறுவனம் ஆகியோர் இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி…
View More விவசாயிக்கு காப்பீடு பெற்றுத் தராத மாவட்ட ஆட்சியருக்கு அபராதம்!-நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைகிறார்கள் – திமுக எம்.பி பேட்டி
அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் திமுகவில் இணைய உள்ளதாக திமுக-வை சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேட்டியளித்துள்ளார். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 23 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பில்…
View More அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைகிறார்கள் – திமுக எம்.பி பேட்டி