”ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி தருவதே ஆளுநரின் நோக்கமாக உள்ளது” – திருமாவளவன் எம்பி பேட்டி

”ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி தருவதே ஆளுநரின் நோக்கமாக உள்ளது” என  விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைந்து நடத்தும் மத நல்லிணக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக வேலூருக்கு சென்ற…

View More ”ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி தருவதே ஆளுநரின் நோக்கமாக உள்ளது” – திருமாவளவன் எம்பி பேட்டி

ஞானவாபி மசூதி வழக்கு: 5 பெண் மனுதாரர்களில் ஒருவர் கருணைக்கொலைக்கு ஒப்புதல் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்

ஞானவாபி மசூதி வழக்கில் ஐந்து பெண் மனுதாரர்களில் ஒருவர் தன்னை கருணைக் கொலை செய்துவிடக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி…

View More ஞானவாபி மசூதி வழக்கு: 5 பெண் மனுதாரர்களில் ஒருவர் கருணைக்கொலைக்கு ஒப்புதல் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்

சுகோய் போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ராணுவ உடை அணிந்து சுகோய் போர் விமானத்தில் பறந்தார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அசாமில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முப்படைகளின் தலைவராக விளங்கும் குடியரசு தலைவர்…

View More சுகோய் போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

பத்ம விருதுகள்; முலாயம் சிங்கிற்கு பத்ம விபூஷண்; குடியரசு தலைவரிடம் அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொண்டார்!

மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவரான முலாயம்சிங் யாதவிற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து அவரது மகன் அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார். இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள்…

View More பத்ம விருதுகள்; முலாயம் சிங்கிற்கு பத்ம விபூஷண்; குடியரசு தலைவரிடம் அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொண்டார்!

குடியரசுத்தலைவர் நாளை மதுரை வருகை- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசுத்தலைவர் வருகை  திரௌபதி முர்மு நாளை மதுரை வருகை தர உள்ளதால்  விமான நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோவில் வரை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது இரண்டு நாட்கள் பயணமாக தமிழகத்திற்கு  குடியரசுதலைவர் திரௌபதி முர்மு…

View More குடியரசுத்தலைவர் நாளை மதுரை வருகை- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது – குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற பல கடுமையான நடவடிக்கைகள் மூலம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல்…

View More தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது – குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

உலகிற்கு தீர்வுகளை அளிக்கும் நாடாக இந்தியா மாறி உள்ளது- குடியரசு தலைவர்

உலகிற்கு தீர்வுகளை அளிக்கும் நாடாக இந்தியா மாறி உள்ளதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரையில் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால்…

View More உலகிற்கு தீர்வுகளை அளிக்கும் நாடாக இந்தியா மாறி உள்ளது- குடியரசு தலைவர்

குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் தொடர் தொடங்கியது!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு…

View More குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் தொடர் தொடங்கியது!

குடியரசு தலைவர் உரையுடன் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர்…

View More குடியரசு தலைவர் உரையுடன் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது!

குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முகல் கார்டன் பெயரை மாற்றிய மத்திய அரசு

குடியரசு தலைவரின் மாளிகையில் அமைந்துள்ள முகல் கார்டன் எனும்  பெயரை அம்ரித் உதயான் என  மத்திய அரசு மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் முகல் கார்டன் எனும் பெயரில் தோட்டம்…

View More குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முகல் கார்டன் பெயரை மாற்றிய மத்திய அரசு