மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் நண்பகல் நிலவரப்படி 11 பேர் படுகாயத்துடன் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிவரும்…
View More அவனியாபுரம் ஜல்லிகட்டு ; நண்பகல் நிலவரப்படி 11 பேர் படுகாயம்Pongal2023
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்
மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதியும் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான…
View More மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்தாய்த்தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
View More தாய்த்தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துஒவ்வொரு இல்லத்திலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
ஒவ்வொரு இல்லத்திலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு…
View More ஒவ்வொரு இல்லத்திலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்ஜல்லிகட்டு காளைகளுக்கு வாகனச் சான்று கட்டாயம் – மதுரை மண்டல கால்நடைத்துறை அறிவிப்பு
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதி டோக்கன் பெற்ற ஜல்லிகட்டு காளைகளுக்கு வாகனச் சான்று பெறுவது கட்டாயம் என மதுரை மண்டல கால்நடைத்துறை அறிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் ஜனவரி 15,…
View More ஜல்லிகட்டு காளைகளுக்கு வாகனச் சான்று கட்டாயம் – மதுரை மண்டல கால்நடைத்துறை அறிவிப்புகலைகள் பொழுது போக்காக இல்லாமல் மனதை மாற்ற வேண்டும்- நம்ம ஊரு திருவிழாவில் முதலமைச்சர் பேச்சு
மக்கள் தங்களை தனி தீவாக மாற்றிக் கொள்கிறார்கள், அந்த நிலை மாற வேண்டும். மக்கள் மனம் பண்பட்டு இருக்க வேண்டும் என்றால், கலைகள் பொழுது போக்காக இல்லாமல் மனதை மாற்றும் நிகழ்வாக இருக்க வேண்டும்…
View More கலைகள் பொழுது போக்காக இல்லாமல் மனதை மாற்ற வேண்டும்- நம்ம ஊரு திருவிழாவில் முதலமைச்சர் பேச்சுசர்வதேச பலூன் திருவிழா – பொள்ளாச்சியில் வெற்றிகரமாக தொடக்கம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்றது. அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளின் பலூன்கள் விண்ணில் வெற்றிகரமாக பறந்தன. தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலா துறையை…
View More சர்வதேச பலூன் திருவிழா – பொள்ளாச்சியில் வெற்றிகரமாக தொடக்கம்பொங்கலை முன்னிட்டு செஞ்சியில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வார ஆட்டு சந்தையில் ரூபாய் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வார ஆட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.…
View More பொங்கலை முன்னிட்டு செஞ்சியில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனைபொங்கல் பண்டிகை – ஒரே நாளில் சென்னையிலிருந்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்
பொங்கலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இன்று இயக்கப்பட்ட பேருந்துகளில் 77,376 பயணிகள் பயணித்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு…
View More பொங்கல் பண்டிகை – ஒரே நாளில் சென்னையிலிருந்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா – திமுக, கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்…
View More ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா – திமுக, கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு