மதுரையில் சீருடை தைக்க அளவெடுத்தபோது மாணவிக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் 2 டெய்லர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
View More சீருடை தைக்க அளவெடுத்தபோது மாணவிக்கு பாலியல் சீண்டல் – ஆசிரியர், 2 டெய்லர்கள் சிறையில் அடைப்பு!Male Tailors
உ.பி.யில் ஆண் தையல்காரர்கள், உடற்பயிற்சியாளர்களுக்கு தடை… மகளிர் ஆணையம் பரிந்துரை!
உத்தரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக பல பரிந்துரைகளை மகளிர் ஆணையம் வழங்கியுள்ளது. சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஜிம் பயிற்சியாளரால் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து…
View More உ.பி.யில் ஆண் தையல்காரர்கள், உடற்பயிற்சியாளர்களுக்கு தடை… மகளிர் ஆணையம் பரிந்துரை!