“ஒருபுறம் மாநில மொழிகளுக்கு பாராட்டு, மறுபுறம் இந்தி திணிப்பு” – திருச்சி சிவா

ஒரு பக்கம் மாநில மொழிகளுக்கு பாராட்டு, மற்றொரு பக்கம் இந்தி திணிப்பு என மத்திய அரசு செயல்படுகிறது என மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி…

View More “ஒருபுறம் மாநில மொழிகளுக்கு பாராட்டு, மறுபுறம் இந்தி திணிப்பு” – திருச்சி சிவா

கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால், கடல்சார் மீன்வள மசோதாவை முன்மொழிய வேண்டாமென்று என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரின்போது ஒன்றிய…

View More கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

40 கோடி மக்கள் ‘பாகுபலி’: பிரதமர் மோடி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமாக விவாதங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில்,…

View More 40 கோடி மக்கள் ‘பாகுபலி’: பிரதமர் மோடி

பிரதமர் மோடியை சந்தித்தார் சரத்பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், பிரதமர் மோடியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் புதிய அணியை உருவாக்க எதிர்க்கட்சிகள்…

View More பிரதமர் மோடியை சந்தித்தார் சரத்பவார்

சரக்கு ரயில்களுக்கு தனிபாதை அமைக்கப்பட்டவுடன் ரயில்கள் வேகம் அதிகரிப்பு: பிரதமர் நரேந்திரமோடி

சரக்கு ரயில்களின் போக்குவரத்துக்கு தனி பாதை அமைக்கப்பட்ட பின்னர், ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். குஜராத் மாநிலம் வத்நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பிரதமர் மோடியின் தந்தை தேநீர் கடை…

View More சரக்கு ரயில்களுக்கு தனிபாதை அமைக்கப்பட்டவுடன் ரயில்கள் வேகம் அதிகரிப்பு: பிரதமர் நரேந்திரமோடி

பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி வாயிலாக 3வது அலையை தடுக்கலாம்: பிரதமர் நரேந்திரமோடி

பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி ஆகியவற்றின் வாயிலாக கொரோனா மூன்றாவது அலையை தடுக்கலாம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி…

View More பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி வாயிலாக 3வது அலையை தடுக்கலாம்: பிரதமர் நரேந்திரமோடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா சூழல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவருகிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. 3ஆம் அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தயாராகி வருகின்றன.…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார்: திருமாவளவன்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார் என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி…

View More தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார்: திருமாவளவன்

வாரணாசியில் ரூ.1,500 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்

பிரதமர் மோடி, தனது சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தார். வாரணாசியில், ருத்ராக்ஷ் என்ற பெயரில் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டு அரங்கம் ஜப்பான்…

View More வாரணாசியில் ரூ.1,500 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்

திறன் இந்தியா திட்டம் மூலம் 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி: பிரதமர் மோடி

திறன் இந்தியா திட்டத்தின் மூலம் 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திறன் இந்தியா திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வரும் 2022 ஆம்…

View More திறன் இந்தியா திட்டம் மூலம் 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி: பிரதமர் மோடி