தமிழ்நாட்டில் 100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு பிறகு இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதத்திற்குப்…

View More தமிழ்நாட்டில் 100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை

பெட்ரோல், டீசல் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை ரூபாயை நூறு ரூபாயை நெருங்க இன்னும் 18 காசுகள் மீதமுள்ளது. மே மாதம் முதல் பெட்ரோல் விலை தொடர்ந்து…

View More பெட்ரோல், டீசல் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்றுமுதல் போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நாடு தளவிய அளவில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு போராட்டம் நடத்துகின்றன. இதுதொடர்பாக, விசிக தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன்…

View More பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்றுமுதல் போராட்டம்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை

கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. பெட்ரோல் மட்டும் டீசல் விலை அந்தந்த மாநிலங்களின் மதிப்பு கூட்டு…

View More சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை

பெட்ரோல், டீசல் வரியை குறைப்பது குறித்து பி.டி.ஆர் பதில்!

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தற்போது குறைப்பது சாத்தியம் இல்லை, என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல், டீசல்…

View More பெட்ரோல், டீசல் வரியை குறைப்பது குறித்து பி.டி.ஆர் பதில்!

பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி…

View More பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வால் அமளி: நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு!

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்றுத் தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று…

View More பெட்ரோல் விலை உயர்வால் அமளி: நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரிதான் காரணம்: நிதிச் செயலாளர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, மத்திய அரசின் வரி விதிப்பு தான் காரணம், என தமிழக நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று தாக்கல்…

View More பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரிதான் காரணம்: நிதிச் செயலாளர்

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய – மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக சந்தேகங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா…

View More “பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய – மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கான திட்டம் இல்லை- மத்திய அரசு!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைப்பதற்கான எந்தவித திட்டமும் இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.60 ஆகவும், டீசல் விலை…

View More பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கான திட்டம் இல்லை- மத்திய அரசு!